Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் தமிழில் சிறுகதைகள்

தமிழில் சிறுகதைகள்

  • சிறுகதை உலகின் தந்தை செகாவ்
  • சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி
  • தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர்
  • தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரச மரம்
  • தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்கரசியின் காதல்
  • சிறுகதையின் தந்தை = வ.வே.சு.ஐயர்
தமிழ்ச் சிறுகதை முன்னோடி வீரமாமுனிவர்
தமிழ் சிறுகதையின் தந்தை வ.வே.சு.ஐயர்
தமிழின் முதல் சிறுகதை குளத்தங்கரை அரச மரம்
தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு மன்கையர்கரசியின் காதல்
கி.இராஜ நாராயணன் வட்டாரக் கதைகளின் முன்னோடி
கி.இராஜ நாராயணன் கரிசில் கதைகளின் தந்தை
புதுமைபித்தன் சிறுகதை மன்னன்
புதுமைபித்தன் தமிழ்நாட்டின் மாப்பசான்
புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதையின் தூண்
புதுமைபித்தன் சிறுகதைச் செல்வர்
கல்கி தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்
கல்கி தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான்
ந.பிச்சமூர்த்தி சிறுகதையின் சாதனை
மௌனி சிறுகதையின் திருமூலர்(புதுமைபித்தன்)

பாரதியார்

சிறுகதைகள்:

  • நவதந்திரக் கதைகள்
  • கதைக்கொத்து
  • பூலோக ரம்பை
  • திண்டிம சாஸ்திரி
  • ஸ்வர்ணகுமாரி
  • சின்ன சங்கரன் கதை
  • ஆறில் ஒரு பங்கு
  • ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் 11ஐத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்

வ.வே.சு.ஐயர்

குறிப்பு:

  • முழுப்பெயர் = வரகனேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்
  • தமிழின் முதல் சிறுகதையான “குளத்தங்கரை அரச மரம்” எழுதியவர்
  • குளத்தங்கரை அரசமரம் தாகூர் எழுதிய “காட்டேர் கதா” என்ற வாங்க மொழியின் கதைத் தழுவல் ஆகும்
  • குளத்தங்கரை அரச மரம் இடம் பெற்றுள்ள சிறுகதைத் தொகுதி மங்கையர்க்கரசியின் காதல்
  • தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்க்கரசியின் காதல்
  • மங்கையர்க்கரசியின் காதல் எட்டு சிறுகதைகளைக் கொண்டது
  • லைலா மஜ்னு, அனார்கலி போன்ற பாத்திரங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்
  • சிறுகதைகளை “காபுலி வாலா” என்ற தொகுப்பின் மூலம் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்

சிறுகதைகள்:

  • குளத்தங்கரை அரச மரம்
  • கமழ விஜயம்
  • காங்கேயம்
  • எதிரொலியாள்

புதுமைப்பித்தன்

குறிப்பு:

  • இயற்பெயர் = விருத்தாசலம்
  • புனைபெயர் = புதுமைபித்தன்

சிறப்பு பெயர்:

  • சிறுகதை மன்னன்
  • தமிழ்நாட்டின் மாப்பசான்
  • தமிழ் சிறுகதையின் தூண்
  • சிறுகதைச் செல்வர்
  • ஜெயகாந்தன் = காவியத்திற்கு கம்பன், கவிதைக்கு பாரதி, சிறுகதைக்கு புதுமைபித்தன்
  • தெ.பொ.மீ = புதுமைப்பித்தன் சிறுகதைகள் கவிதையுடன் போட்டியிடுகின்றன

சிறுகதை தொகுதிகள்:

  • கபாடபுரம்
  • புதிய ஒளி
  • சித்தி
  • ஆண்மை
  • அன்று இரவு

சிறுகதை:

  • கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
  • அகல்யை
  • சாப விமோசனம்
  • துன்பக்கேணி
  • மனித எந்திரம்
  • சிற்பியின் நரகம்
  • தியாக மூர்த்தி
  • பொன்னகரம்
  • கயிற்றிரவு
  • கல்யாணி
  • நினைவுப்பாதை
  • மகாமசானம்
  • வேதாளம் சொன்ன கதை
  • காஞ்சனை
  • காலனும் கிழவியும்
  • விநாயகர் சதுர்த்தி
  • பக்தகுசேலா
  • கவந்தனும் காமனும்

ஜெயகாந்தன்

குறிப்பு:

  • ஞானபீட பரிசு பெற்றவர்
  • இவரை “சிந்தனைச் சிற்பி” என பாராட்டப் படுபவர்

சிறுகதை தொகுப்பு:

  • உதயம்
  • ஒரு பிடி சோறு
  • இனிப்பும் கரிப்பும்
  • தேவன் வருவாரா
  • சுமைதாங்கி
  • யுகசக்தி
  • புதிய வார்ப்புகள்
  • சுயதரிசனம்
  • குருபீடம்
  • சக்கரங்கள் நிற்பதில்லை
  • மாலை மயக்கம்

சிறுகதை:

  • அக்கினிப் பிரவேசம்
  • புதுச் செருப்புக் கடிக்கும்
  • உண்மை சுடும்
  • பிரமோபதேசம்
  • ஒரு பிடி சோறு
  • இருளைத் தேடி
  • பிரளயம்
  • ஒரு பகல் நேர பாசென்ஜெர் வண்டி
  • திரிசங்கு சொர்க்கம்
  • இரவில்
  • ஆண்மை
  • கல்யாணி

சு.சமுத்திரம்

சிறுகதை:

  • அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா(முதல் சிறுகதை)
  • போதும் உங்க உபகாரம்
  • ஒரே ஒரு ரோஜா
  • இழவு காத்த கிளி
  • பலவேசம்

சிறுகதை தொகுப்பு:

  • உறவுக்கு அப்பால்
  • ஒரு சத்தியத்தின் அழுகை
  • காகித உறவு

கு.ப.ரா

குறிப்பு:

  • முழுப்பெயர் = கு.ப.இராசகோபாலன்

சிறுகதை:

  • நூருன்னிஸா(முதல் சிறுகதை)
  • புனர் ஜென்மம்
  • காணாமலே காதல்
  • கனகாம்பரம்
  • காஞ்சன மாலை
  • சிறிது வெளிச்சம்
  • விடியுமா?
  • திரை
  • இறுதி வெளிச்சம்
  • அடி மறந்தால் ஆழம்
  • நடுத்தெரு நாகரிகம்

கல்கி

குறிப்பு:

  • இயற்பெயர் = இரா.கிருஷ்ணமூர்த்தி
  • திரு.வி.க.வின் மீது கொண்ட ஈடுபாட்டால் தம் பெயரைக் கல்கி என வைத்துக் கொண்டார்
  • இவரை “தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்” என அழைப்பர்
  • இவரை “சிறுகதை உலகின் ஆசான்” ஆவார்

சிறுகதை:

  • சாரதையின் தந்திரம்(முதல் சிறுகதை)
  • கோத்தாரியின் தாயார்
  • காரிருளில் ஒரு மின்னல்
  • அபலையின் கண்ணீர்
  • மாடத்தேவன் சுனை
  • மயில்விழிமான்
  • வீனை பவாணி
  • கணையாழியின் கனவு
  • திருவெழுந்தூர் சிவக்கொழுந்து
  • திருடன் மகன் திருடன்
  • காதறாக் கள்ளன்
  • மயில் விழிமான்
  • ஒற்றை ரோஜா
  • மாடத்தேவன் சுனை
  • மயிலைக் காளி
  • அலையின் கண்ணீர்

அறிஞர் அண்ணா

சிறுகதை:

  • பலாபலன்
  • சுடுமூஞ்சி
  • அன்னதானம்
  • பேய் ஓடிப்போச்சி
  • இரு பரம்பரைகள்
  • சூதாடி
  • செவ்வாழை
  • தஞ்சை வீழ்ச்சி
  • பிடி சாம்பல்
  • புலி நகம்
  • ராஜாதி ராஜா
  • சொர்க்கத்தில் நரகம்
  • சொர்க்கத்தில் நரகம்
  • ஒளியூரில்]

சிதம்பர ரகுநாதன்

சிறுகதை:

  • சேற்றிலே மிதந்த செந்தாமரை
  • நிலாவிலே பேசுவோம்
  • அபாய அறிவிப்பு
  • ஐந்தாம் படை
  • ஆணைத் தீ
  • மனைவி

கி. இராஜ நாராயணன்

குறிப்பு:

  • வட்டாரக் கதைகளின் முன்னோடி
  • கரிசில் கதைகளின் தந்தை

சிறுகதை:

  • கதவு
  • கன்னிமை
  • வேட்டி
  • அம்மா பிள்ளை
  • அப்பா பிள்ளை
  • நாற்காலி

மௌனி

குறிப்பு:

  • இயற்பெயர் = சுப்பிரமணியம்
  • இவரை “சிறுகதையின் திருமூலர்” என்றவர் புதுமைப்பித்தன்
  • க.நா.சுப்பிரமணியன் = மௌனியின் கதைகள் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெருஞ்சசிகரம்

சிறுகதை:

  • ஏன்(முதல் சிறுகதை)
  • தவறு(இறுதி சிறுகதை)
  • அழியாச் சுடர்
  • மணக்கோலம்
  • காதல் அலை
  • மாறுதல்
  • பிரபஞ்ச கானம்
  • மனத்தேர்
  • சாவில் பிறந்த சிருஷ்டி

பி.எஸ்.ராமையா

குறிப்பு:

  • மணிக்கொடி இதழிச் சிறுகதை இதழாக மாற்றியவர்

சிறுகதை:

  • பணம் பிழைத்தது
  • தழும்பு
  • நினைவு முகம்
  • மறக்கவில்லை
  • காம தகனம்
  • நட்சத்திரக் குழந்தை
  • கொத்தனார் கோவில்
  • மலரும் மணமும்
  • ஞானோதயம்
  • பாக்கியத்தின் பாக்கியம்
  • புதுமைகோயில்
  • பூவும் பொன்னும்
  • குங்குமப்பொட்டு குமாரசாமி
  • அடிச்சாரைச் சொல்லி அழு

கு. அழகிரிசாமி

குறிப்பு:

  • மலேசியாவில் “இலக்கிய வட்டம்” நடத்தியவர்

சிறுகதை தொகுதிகள்:

  • உறக்கம் கொள்வான்(முதல் சிறுகதை)
  • சிரிக்கவில்லை
  • தவப்பயன்
  • காலகண்ணாடி
  • புது உலகம்
  • தெய்வம் பிறந்தது
  • இரு சகோதரிகள்
  • கற்பக விருட்சம்
  • வரப்பிரசாதம்
  • அன்பளிப்பு(சாகித்ய அகாடமி பரிசு)

சிறுகதை:

  • ஆண் மகன்
  • புது உலகம்
  • திரிபுரம்
  • இரு பெண்கள்
  • திரிவேணி
  • ஞாபகார்த்தம்

இராசாசி

சிறுகதை:

  • நிரந்தர செல்வம்
  • பிள்ளையார் காப்பாற்றினார்
  • கற்பனைக் கோடு
  • தேவ்வனி
  • முகுந்தன் பறையனான கதை
  • கூன் சுந்தரி
  • அறியாக் குழந்தை
  • அன்னையும் பிதாவும்

சி.சு.செல்லப்பா

சிறுகதை:

  • சரசாவின் பொம்மை
  • மலை வீடு
  • அறுபது
  • சத்தியாகிரகி
  • வெள்ளை
  • மார்கழி மலர்

வல்லிக்கண்ணன்

சிறுகதை:

  • சந்திர காந்தக்கல்(முதல் சிறுகதை)
  • நாட்டியக்காரி
  • பெரிய மனுஷி
  • கவிதை வாழ்வு
  • தத்துவ தரிசனம்
  • கல்யாணி
  • ஆண் சிங்கம்
  • வால் விரும்பியவன்

ந.பிச்சமூர்த்தி

குறிப்பு:

  • இவரை “சிறுகதையின் சாதனை” அனப் போற்றுவர்

சிறுகதை:

  • மாயமான்
  • இரும்பும் புரட்சியும்
  • பாம்பின் கோபம்
  • முள்ளும் ரோஜாவும்
  • கொழு பொம்மை
  • பதினெட்டாம் பெருக்கு
  • ஜம்பரும் வேஷ்டியும்
  • நல்ல வீடு
  • அவனும் அவளும்
  • மாங்காய்த் தலை
  • மோகினி
  • களையும் பெண்ணும்

தி.ஜானகிராமன்

சிறுகதை:

  • அக்பர் சாஸ்திரி
  • சிவப்பு ரிக்க்ஷா
  • கோபுர விளக்கு
  • பஞ்சத்து ஆண்டி
  • ரசிகரும் ரசிகையும்
  • தேவர் குதிரை
  • அம்மா வந்தால்
  • ரிக்க்ஷா
  • கொட்டு மேளம்
  • சிலிர்ப்பு
  • சக்தி வைத்தியம்(சாகித்ய அகாடமி விருது)
  • அபூர்வ மனிதர்கள்

அசோகமித்திரன்

சிறுகதை:

  • அப்பாவின் சிநேகிதர்(சாகித்ய அகாடமி விருது)
  • உத்திர ராமாயணம்
  • விரிந்த வயல்

மு.வ

சிறுகதை:

  • விடுதலையா?
  • குறட்டை ஒலி

Share with Friends