Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை புதுக்கவிதை (All Authors)

ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத்தொடர்கள் மற்றூம் எழுதிய நூல்கள்.

புதுக்கவிதை

ந.பிச்சமூர்த்தி

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற்பெயர் = ந. வேங்கட மகாலிங்கம்
  • புனைபெயர் = ந. பிச்சமூர்த்தி
  • ஊர் = தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
  • தொழில் = 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலர்.
  • எழுத்துப்பணி = கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
  • காலம் = 15.08.1900 – 04.12.1976
  • புதுக்கவிதையின் இரட்டையர்கள் = பிச்சமூர்த்தி, கு.ப.இராசகோபாலன்(கூறுயவர் = வல்லிக்கண்ணன்)

சிறப்பு பெயர்கள்:

  • சிறுகதையின் சாதனை
  • புதுக்கவிதையின் முன்னோடி
  • தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
  • புதுக்கவிதையின் முதல்வர்
  • புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி

புனைப் பெயர்:

  • ரேவதி
  • பிச்சு
  • ந.பி

சிறுகதைகள்:

  • பதினெட்டாம் பெருக்கு
  • நல்ல வீடு
  • அவனும் அவளும்
  • ஜம்பரும் வேட்டியும்
  • மாயமான்
  • ஈஸ்வர லீலை
  • மாங்காய்த் தலை
  • மோகினி
  • முள்ளும் ரோசாவும்
  • கொலுப்பொம்மை
  • ஒரு நாள்
  • கலையும் பெண்ணும்
  • இரும்பும் புரட்சியும்
  • பாம்பின் கோபம்
  • விஞ்ஞானத்திற்குப் பலி(முதல் சிறுகதை)
  • இரட்டை விளக்கு

புதுக்கவிதை:

  • கிளிக்குஞ்சு
  • பூக்காரி
  • வழித்துணை
  • கிளிக்கூண்டு
  • காட்டுவாத்து
  • புதுக்குரல்கள்(தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி)
  • காதல்(இவரின் முதல் கவிதை)
  • உயிர்மகள்(காவியம்)
  • ஆத்தூரான் மூட்டை

மேற்கோள்:

  • 1934-ல் ஒளியின் அழைப்பு என்ற கவிதையின் நான்காம் பகுதியில் இவ்வாறு எழுதியுள்ளார்.
  • ஜீவா! விழியை உயர்த்து
  • சூழ்வின் இருள் என்ன செய்யும்?
  • அமுதத்தை நம்பு
  • ஒளியை நாடு
  • கமுகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்
  • சூழ்வின் இருள் என்ன செய்யும்?


சி.சு.செல்லப்பா

குறிப்பு:

  • பிறந்த ஊர் = சின்னமனூர்
  • வத்தலகுண்டில் வளர்ந்தவர்
  • “எழுத்து” என்ற இதழை தொடங்கினார்
  • தமிழ் சிறுபத்திரிக்கைகளின் முன்னோடி = எழுத்து இதழ்
  • இவர் பிச்சமூர்த்தியின் “புதுக்குரல்கள்” என்ற கவிதை தொகுதியைத் பதிப்பித்து வெளியிட்டார்

சிறப்பு பெயர்:

  • புதுக்கவிதைப் புரவலர்

சிறுகதை:

  • சரசாவின் பொம்மை
  • மணல் வீடு
  • அறுபது
  • சத்யாக்ரகி
  • வெள்ளை
  • மலைமேடு
  • மார்கழி மலர்

புதுக்கவிதை:

  • மாற்று இதயம்

விமர்சனம்:

  • தமிழ் இலக்கிய விமர்சனம்
  • தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

குறுங்காவியம்:

  • இன்று நீ இருந்தால்(மகாத்மா காந்தி பற்றியது)

நாவல்:

  • சுதந்திர தாகம்(சாகித்ய அகாடமி விருது)
  • வாடிவாசல்
  • ஜீவனாம்சம்


தருமு சிவராமு

குறிப்பு:

  • ஊர் = இலங்கையில் உள்ள திரிகோண மலை

புனைப்பெயர்கள்:

  • பிரமிள்
  • பானுசந்திரன்
  • அரூப்சிவராம்

கவிதை நூல்கள்:

  • கண்ணாடி உள்ளிருந்து
  • கைப்பிடியளவு கடல்
  • மேல்நோக்கிய பயணம்
  • பிரமிள் கவிதைகள்
  • விடிவு

சிறுகதை;

  • லங்காபுரிராஜா
  • பிரமிள் படைப்புகள்

நாவல்:

  • ஆயி
  • பிரசன்னம்

உரைநடை:

  • மார்க்சும் மார்க்சீயமும்


பசவய்யா

குறிப்பு:

  • இயற்பெயர் = சுந்தரராமசாமி
  • ஊர் = நாகர்கோயில்
  • சுந்தராமசாமி பெயரில் தமிழ்க் கணினிக்கான விருது, இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது

கவிதை:

  • ஒரு புளியமரத்தின் கதை
  • அக்கரைச் சீமையில்
  • பிரசாதம்
  • நடுநிசி நாய்கள்
  • யாரோ ஒருவனுக்காக
  • 107 கவிதைகள்

நாவல்:

  • ஜெஜெ சில குறிப்புகள்
  • காற்றில் கரைந்த பேராசை
  • இறந்தகாலம் பெற்ற உயிர்
  • குழந்தைகை – பெண்கள் – ஆண்கள்
  • வானமே இளவெயிலே மரச்செறிவே
  • வாழ்க சந்தேகங்கள்
  • மூன்று நாடகங்கள்
  • ஒரு புளிய மரத்தின் கதை

மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • தொலைவிலிருந்து கவிதைகள்

சிறுகதை:

  • காகம்
  • சன்னல்
  • மேல்பார்வை
  • நாடார் சார்
  • அகம்கோயில் காளையும் உழவுமாடும்
  • பள்ளம்
  • பல்லக்கு தூக்கிகள்


இரா.மீனாட்சி

குறிப்பு:

  • இவர் திருவாரூரில் பிறந்தவர்
  • பெற்றோர் = இராமச்சந்திரன் – மதுரம்

கவிதை நூல்கள்:

  • நெருஞ்சி
  • சுடுபூக்கள்
  • தீபாவளிப் பகல்
  • உதய நகரிலிருந்து
  • மறுபயணம்
  • வாசனைப்புல்
  • கொடிவிளக்கு
  • இந்தியப் பெண்கள் பேசுகிறார்கள்(ஆங்கிலப் படைப்பு)

கவிதை தொகுதி:

  • Seeds France
  • Duat and Dreams

சி.மணி

குறிப்பு:

  • இயற்பெயர் = எஸ்.பழனிசாமி
  • புனைபெயர் = சி.மணி, வே.மாலி
  • இவர் ஆங்கிலப் பேராசிரியர்
  • இருமுறை தமிழ்ப் பல்கலைக்கழகப் பரிசு பெற்றவர்
  • ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது, “விளக்கு” இலக்கிய விருது பற்றுள்ளார்

கவிதை:

  • வரும் போகும்
  • ஒளிச் சேர்க்கை
  • இதுவரை
  • நகரம்
  • பச்சையின் நிலவுப் பெண்
  • நாட்டியக்காளை
  • உயர்குடி
  • அலைவு
  • குகை தீர்வு
  • முகமூடி
  • பழக்கம்
  • பாரி

விமர்சனம்:

  • யாப்பும் கவிதையும்

சிற்பி

குறிப்பு:

  • இயற்பெயர் = நடராச பாலசுப்ரமணிய சேது ராமசாமி
  • ஊர் = பொள்ளாச்சி
  • பெற்றோர் = பொன்னுசாமி கவுண்டர், கண்டியம்மாள்
  • இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்
  • கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்
  • “ஒரு கிராமத்து நதி” என்னும் நூலுக்குச் சாகித்திய அகாதமியின் பரிசு பெற்றார்.
  • தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல்பரிசு பெற்றுள்ளார்.
  • இரு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
  • இவர் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார்

கவிதை நூல்கள்:

  • சிரித்த முத்துக்கள்
  • நிலவுப்பூ
  • ஒளிப்பறவை
  • சூரிய நிழல்
  • ஆதிரை(கவிதை நாடகம்)
  • சர்ப்பயாகம்
  • புன்னகை பூக்கும் பூனைகள்
  • மௌனமயக்கங்கள்(தமிழக அரசு பரிசு)
  • இறகு
  • ஒரு கிராமத்து நதி(சாகித்ய அகாடமி விருது)
  • ரோஷம்
  • ஓ சகுந்தலா

உரைநடை நூல்கள்:

  • இலக்கியச் சிந்தனை
  • மலையாளக் கவிதை
  • அலையும் சுவடும்
  • ஒரு கிராமத்து நதி
  • வண்ணப் பூக்கள்

மொழிபெயர்ப்பு நூல்:

  • அக்னி சாட்சி(சாகித்ய அகாடமி விருது)


மு.மேத்தா

குறிப்பு:

  • இயற்பெயர் = முகமது மேத்தா
  • ஊர் = பெரியகுளம்
  • இவர் கல்லூரிப் பேராசரியர்

கவிதை நூல்கள்:

  • கண்ணீர்ப்பூக்கள்
  • ஊர்வலம்(தமிழக அரசு பரிசு)
  • அவர்கள் வருகிறார்கள்
  • நடந்த நாடகங்கள்
  • காத்திருந்த காற்று
  • திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
  • இதயத்தில் நாற்காலி
  • ஒருவானம் இரு சிறகு
  • மனச்சிறகு
  • நனைத்தவன நாட்கள்
  • ஆகாயத்தில் அடுத்த வீடு(சாகித்ய அகாடமி விருது)
  • நாயகம் ஒரு காவியம்
  • காற்றை மிரட்டிய சருகுகள்

நாவல்:

  • சோழ நிலா

சிறுகதை;

  • மகுடநிலா
  • அவளும் நட்சதிரம் தான்

கதைக் கவிதை:

  • வெளிச்சம் வெளியே இல்லை

கட்டுரை:

  • நாணும் என் கவிதையும்

உரைநடை:

  • மேத்தாவின் முன்னுரைகள்
  • நினைத்தது நெகிழ்ந்தது
  • ஆங்காங்கே அம்புகள்

கவியரங்கக் கவிதை:

  • முகத்துக்கு முகம்


ஈரோடு தமிழன்பன்

    குறிப்பு:

  • இயற்பெயர் = ஜெகதீசன்
  • பெற்றோர் = நடராஜன், வள்ளியம்மாள்
  • ஊர் = கோவை மாவட்டம் சென்னிமலை
  • இவர் பாரதிதாசன் பரம்பரையினர்
  • ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்

புனைபெயர்:

  • விடிவெள்ளி

நூல்கள்:

  • சிலிர்ப்புகள்
  • தோணி வருகிறது(முதல் கவிதை)
  • விடியல் விழுதுகள்
  • தீவுகள் கரையேறுகின்றன
  • நிலா வரும் நேரம்
  • சூரியப் பிறை
  • ஊமை வெயில்
  • திரும்பி வந்த தேர்வலம்
  • நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
  • காலத்திற்கு ஒருநாள் முந்தி
  • ஒருவண்டி சென்ரியு
  • வணக்கம் வள்ளுவ
  • தமிழன்பன் கவிதைகள்(தமிழக அரசு பரிசு)
  • பொதுவுடைமைப் பூபாளம்
  • மின்மினிக் காடுகள்
  • சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்

அப்துல் ரகுமான்

குறிப்பு:

  • மதுரையில் பிறந்தவர்
  • தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினை பெற்றுள்ளார்
  • தொன்மம் என்ற இலக்கிய உத்தியை மிகுதியாகப் பயன்படுத்தியவர்

சிறப்பு பெயர்கள்:

  • இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்
  • கவிக்கோ
  • விண்மீன்கள் இடையே ஒரு முழுமதி
  • வானத்தை வென்ற கவிஞன்
  • சூரியக் கவிஞன்
  • தமிழ்நாட்டு இக்பால்

இதழ்:

  • கவிக்கோ

படைப்புகள்:

  • ஐந்தாண்டுக்கு ஒரு முறை(கவிதை தொகுதி)
  • மரணம் முற்றுப்புள்ளி அல்ல
  • சுட்டுவிரல்
  • அவளுக்கு நிலா என்று பெயர்
  • உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்
  • பால்வீதி
  • நேயர் விருப்பம்
  • பித்தன்
  • ஆலாபனை(சாகித்ய அகாடமி விருது)
  • தீபங்கள் எரியட்டும்
  • சொந்த சிறைகள்
  • முட்டைவாசிகள்
  • விதைபோல் விழுந்தவன்(அறிஞர் அண்ணாவை பற்றி)
  • காலவழு
  • விலங்குகள் இல்லாத கவிதை
  • கரைகளே நதியாவதில்லை
  • இன்றிரவு பகலில்
  • சலவை மொட்டு


கலாப்ரியா

குறிப்பு:

  • இயற்பெயர் = தி.சு.சோமசுந்தரம்
  • பெற்றோர் = கந்தசாமி, சண்முகவடிவு
  • ஊர் = திருநெல்வேலி
  • இவர் குற்றாலத்தில் மூன்று முறை கவிதைப் பட்டறைகள் நடிதியவர்
  • “நிறைய புதுக்கவிதைகள் பழசும் இல்லாத புதுசும் இல்லாத அலி கவிதைகளாக இருக்கின்றன. ஆனால் கலாப்ப்ரியாவின் கவிதைகள் ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது பெண் பிள்ளைக்கவிதைகள்” என தி.ஜானகிராமனால் பாராட்டப்பட்டவர்

கவிதைகள்:

  • வெள்ளம்
  • தீர்த்தயாத்திரை
  • மாற்றாங்கே
  • எட்டயபுரம்
  • சுயம்வரம்
  • உலகெல்லாம் சூரியன்
  • கலாப்பிரியா கவிதைகள்
  • அனிச்சம்
  • வனம் புகுதல்
  • எல்லாம் கலந்த காற்று
  • நான் நீ மீன்


கல்யாண்ஜி

குறிப்பு:

  • இயற் பெயர் = எஸ்.கல்யாணசுந்தரம்
  • ஊர் = திருநெல்வேலி

புனைபெயர்:

  • கல்யாண்ஜி
  • வண்ணதாசன்

கவிதை நூல்கள்:

  • புலரி
  • இன்று ஒன்று நன்று
  • கல்யாண்ஜி கவிதைகள்
  • சின்னுமுதல் சின்னுவரை
  • மணலிலுள்ள ஆறு
  • மூன்றாவது

கவிதைகள்:

  • கணியான பின்னும் நுனியில் பூ
  • பற்பசைக் குழாய்களும் நாவல் பழங்களும்
  • சிநேகிதங்கள்
  • ஒளியிலே தெரிவது
  • அணில் நிறம்
  • கிருஷ்ணன் வைத்த வீடு
  • அந்நியமற்ற நதி
  • முன்பின்

சிறுகதை:

  • கலைக்க முடியாத ஒப்பனைகள்
  • தொடதிர்க்கும் வெளியிலும் சில பூக்கள்
  • சமவெளி
  • பெயர் தெரியாமல் ஒரு பறவை
  • கனிவு
  • விளிம்பில் வேரில் பழுத்தது
  • கனவு நீச்சல்

ஞானக்கூத்தன்

குறிப்பு:

  • ஊர் = மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திரு இந்தலூர்
  • இயற் பெயர் = ரங்கநாதன்
  • புனைபெயர்:
  • ஞானக்கூத்தன்

நூல்கள்:

  • அன்று வேறு கிழமை
  • சூரியனுக்குப் பின்பக்கம்
  • கடற்கரையில் சில மரங்கள்
  • மீண்டும் அவர்கள்
  • பிரச்சனை(முதல் கவிதை)
  • கவிதைக்காக(திறனாய்வு நூல்)


தேவதேவன்

குறிப்பு:

  • இயற்பெயர் = பிச்சுமணி
  • தமிழக அரசு விருது, வாழ்நாள் இலக்கியச் சாதனையாளர் விருது, விளக்கு விருது பெற்றவர்

நூல்கள்:

  • குளித்துக் கரையேறாத கோபியர்கள்
  • மின்னற்பொழுதே தூரம்
  • மாற்றப்படாத வீடு
  • பூமியை உதறி எழுந்த மேகங்கள்
  • நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்
  • சின்னஞ் சிறிய சோகம்
  • நட்சத்திர மீன்
  • அந்தரத்திலே ஒரு இருக்கை
  • புல்வெளியில் ஒருகல்
  • விண்ணளவு பூமி
  • விரும்பியதெல்லாம்
  • விடிந்தும் விடியாத பொழுது

சாலை இளந்திரையன்

குறிப்பு:

  • இயற்பெயர் = மகாலிங்கம்
  • ஊர் = நெல்லை மாவட்டம்
  • எழுத்துச் சீர்திருத்த மாநாடு, அறிவியக்க மாநாடு, விழிப்புணர்ச்சி மாநாடு, தமிழ் எழுச்சி மாநாடு ஆகிய மாநாடுகளை நடத்தியவர்
  • உலகத்தமிழ் ஆராய்சிக் கழகம், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், அறிவியக்கப் பேரவை, டில்லித் தமிழ்ச் சங்கம், தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆகியவை தோன்ற காரணமாய் இருந்தவர்

நூல்கள்:

  • சிலம்பின் சிறுநகை
  • பூத்தது மானுடம்
  • வீறுகள் ஆயிரம்
  • அன்னை நீ ஆட வேண்டும்
  • காலநதி தீரத்திலே
  • கொட்டியும் ஆம்பலும்
  • நஞ்சருக்குப் பஞ்சணையா?
  • நடைகொண்ட படைவேழம்
  • காக்கை விடு தூது
  • உரை வீச்சு
  • உள்ளது உள்ளபடி
  • காவல் துப்பாக்கி
  • ஏழாயிரம் எரிமலை

ஷாலினி இளந்திரையன்

குறிப்பு:

  • இயற்பெயர் = கனக சௌந்தரி
  • ஊர் = விருதுநகர்
  • பெற்றோர் =சங்கரலிங்கம், சிவகாமியம்மாள்
  • சாலை இளந்திரையன் துணைவியார்

இதழ்:

  • மனித வீறு

நூல்கள்:

  • பண்பாட்டின் சிகரங்கள்
  • களத்தில் கடிதங்கள்
  • சங்கத்தமிழரின் மனித நேய நெறிமுறைகள்
  • ஆசிரியப் பணியில் நான்
  • குடும்பத்தில் நான்
  • இலக்கிய கட்டுரை:

    • இரண்டு குரல்கள்
    • தமிழ்க் கனிகள்
    • தமிழனே தலைமகன்
    • தமிழ் தந்த பெண்கள்
    • நாடக நூல்கள்:

    • படுகுழி
    • எந்திரக்கலப்பை
    • புதிய தடங்கள்

    ஆலந்தூர் மோகனரங்கன்

      குறிப்பு:

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலந்தூரில் பிறந்தவர்
    • இவரை “கவி வேந்தர்” என்பர்

    கவிதை நூல்கள்:

    • சித்திரப் பந்தல்
    • காலக்கிளி
    • இமயம் எங்கள் காலடியில்(தமிழக அரசு பரிசு)

    கவிதை நாடகம்:

    • வைர மூக்குத்தி
    • புதுமனிதன்
    • யாருக்குப் பொங்கல்
    • கயமையைக் களைவோம்
    • மனிதனே புனிதனாவாய்

    காப்பிய நூல்:

    • கனவுப் பூக்கள்

    வாழ்க்கை வரலாறு நூல்கள்:

    • வணக்கத்துக்குரிய வரதராசனார்(தமிழக அரசு பரிசு)

    நாவல்:

    • நினைத்தாலே இனிப்பவளே

    உரைநடை நாடகம்:

    • சவால் சம்பந்தம்

    Share with Friends