Easy Tutorial
For Competitive Exams

"நாட்டுதும் யாம்ஒர் பாட்டுடைச் செய்யுள்" என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?

கம்பர்
கபிலர்
இளங்கோவடிகள்
சீத்தலைச்சாத்தனார்
Additional Questions

வினாவிற்குரிய விடை எழுதுக:
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக
நிகண்டுகளில் மிகப் பழமையானது

Answer

பொருளறிந்து பொருத்துக:
(a) ஓ 1.கோபம்
(b) மா 2.சோலை
(c) கா 3.நீர் தாங்கும் பலகை
(d) தீ 4.திருமகள்

Answer

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை இத்தொடரில் பாணிரண்டு என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?

Answer

உரிய விடையைத் தேர்க:
அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்?

Answer

பொருத்துக:
(a) Fanfare 1. இணக்கமுள்ள
(b) Fangle 2. வீட்டுப் புறா
(c) Fantail 3. எக்காள முழக்கம்
(d) Facile 4. நாகரிகம்

Answer

உரிய விடையைத் தேர்க:
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு
மொழிபெயர்த்து வெளியிட்டார்?

Answer

வருக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:

Answer

பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக.

Answer

பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us