Easy Tutorial
For Competitive Exams

பனை+ஓலை- இச் சொற்கள் எவ்விதிகளின்படி புணரும்?

(i) இ ஈ ஐ வழி யவ்வும்... (ii) உடல் மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே
(i) ஏனை உயர்வழி யவ்வும். (ii) உடல் மேல் உயிர் வந்தொன்றுவதியல்பே
(i) தனிக்குறில் முன்னொற் றுயிர்வரின் இரட்டும் (ii) உடல் மேல் உயிர் வந்தொன்றுவ தியல்பே
(i) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் (ii) உடல் மேல் உயிர் வந்தொன்று தியல்பே
Additional Questions

இராஜதண்டனை என்ற வரலாற்று நாடநூலிஆசிரியர்

Answer

"ஆர்க்கியாலஜி " என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் தருக

Answer

சொற்பொருளறிக
நன்கணியர்

Answer

கீழ்க்கண்ட-பாடல் வரிக்கேற்ற சரியான வினாவைத் தேர்க.
இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை

Answer

கடம்-என்ற சொல்லின் பொருள் தருக.

Answer

வலசைபோதல் என்பது எதைக் குறிக்கும்

Answer

ரேடியத்தின் அணு எடையைக் கண்டு பிடித்ததற்காக இரண்டாவது முறையும் நோபல் பரிசு பெற்றவர்

Answer

வரிசையை ஒழுங்குபடுத்தி சரியானதைத் தேர்வு செய்

Answer

சரியான அமைப்பு முறையினைக் கண்டுபிடி

Answer

"பால்வீதி" என்பது பல கோடி விண்மீன்களின் தொகுதி என்று மெய்ப்பித்தவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us