பின்வரும் கூற்றுகளில், நீரை பற்றிய தவறான கூற்று எது?
நீர்ஊற்றுகளிலுள்ள நீர் மனிதனுக்கு பயன்படுவதில்லை
ஆறுகளின் மூலமாக நன்னீர் கடலுடன் கலக்கிறது
மண்ணின் ஈரத்தன்மை, நீர் உள்ளதை உணர்த்துகிறது
மழைபொழிவு அல்லது பனிபொழிவு மூலமாக நிலத்திற்கு நன்னீர் வந்தடைகிறது