வல்லின மெய்களின் மேல் ஊர்ந்த உகரம் சொல்லின் இறுதியில் நெடில் பக்கத்திலும், பல எழுத்துகளை சார்ந்தும் வரும்போது அது தனக்குரிய மாத்திரையில் இருந்து எப்படி ஒலிக்கிறது
மிகுந்து
குறைந்து
அரை அளவு
இரண்டுமாத்திரை
வல்லின மெய்களின் மேல் ஊர்ந்த உகரம் சொல்லின் இறுதியில் நெடில் பக்கத்திலும், பல எழுத்துகளை சார்ந்தும் வரும்போது அது தனக்குரிய மாத்திரையில் இருந்து எப்படி ஒலிக்கிறது
ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது? |
Answer |
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? |
Answer |
நெடில் தொடர்க்குற்றியலுகரம் மட்டுமே ______ எழுத்துகளை பெற்று வரும். |
Answer |
குறுகிய ஓசையுடைய இகரம்_______ ஆகும் |
Answer |
குற்றியலிகரம் எத்தனை மாத்திரை குறைந்து ஒலித்து வரும்? |
Answer |
தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறையாத உகரம்______ ஆகும் |
Answer |
அபிதான சிந்தாமணியை இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறை பொருள்களையும் முதன் முதலாக சேர்த்து விளக்கம் தந்து வெளியிட்டவர்? |
Answer |
அமர் என்பதன் பொருள் |
Answer |
தொண்ணுற்றாறு-பிரிக்கும் முறை |
Answer |
கம்பர் பிறந்த ஊர் எது? |
Answer |