Easy Tutorial
For Competitive Exams

நெல்லின் இலைப்புள்ளி நோய் எதன் மூலம் வருகிறது?

நீர்
காற்று
விதை
மண்
Additional Questions

தாவரங்களின் வேர், தண்டு, இலைகளை கடித்து மெல்லும் தன்மைக் கொண்டவை எவை?

Answer

மழை நீர் மிகவும் குறைவாக கிடைக்கும் காலங்கலும் எம்முறை மிகவும் பயன்தரக் கூடியது?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது உறிஞ்சும் பூச்சி?

Answer

தாவரப்பேன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

உயரமாகவும் அதிக கிளைகளுடனும் காணப்படுவது இவற்றின் விரும்பத்தக்க பண்புகளாகும்?

Answer

தாவரங்களுக்கு ஊட்டப் பொருட்களை அளிப்பவை காற்று, மண் LnngJLn -------------

Answer

மண்ணில் பூச்சிக் கொல்லிகளைக் கலப்பதன் மூலம் வேர் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். இவற்றிற்கு எ.கா. எது?

Answer

தண்டு மற்றும் இலைகளைக் கடிக்கும் மற்றும் துளைக்கும் பூச்சிகளை பூச்சிக் கொல்லிகளைத் துவுதல் மற்றும் தெளித்தல் மூலம் கட்டுப்படுத்தலாம். இவற்றிற்கு எ.கா. எது?

Answer

சாறு உறிஞ்சும் பூச்சிகளை பூச்சி கொல்லிகளைத் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இவற்றிற்கு எ.கா. எது?

Answer

தானியங்கள் அழிவிற்கான உயிர் காரணி எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us