Easy Tutorial
For Competitive Exams

திருநாவுக்கரசரைக் குறிப்பிடாத பெயர் எது?

தருமசேனர்
தாண்டகவேந்தர்
தம்பிரான் தோழர்
வாகீசர்
Additional Questions

"உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்"
என்னும் ----------- வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.

Answer

ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது

Answer

தற்குற்றம் வருவது ஒரான் புனைமலர்ச் சார்பால் அன்றி
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்
- இதில் அல்கு என்பதன் பொருள்

Answer

வாக்கிங் போகும் போது மொபைல் யூஸ் பண்ண வேண்டாம் - சரியாக மொழிபெயர்க்கப்பட்ட
வாக்கியத்தைக் கண்டறிக

Answer

பொருத்தமான இடைநிலையைத் தேர்க

(a) வருவான் 1. இறந்தகால இடைநிலை
(b) காணான் 2. நிகழ்கால இடைநிலை
(c) பார்த்தான் 3. எதிர்கால இடைநிலை
(d) நடக்கிறான் 4 எதிர்மறை இடைநிலை

Answer

பொருத்துக


(a) கஃஃசு 1. இன்னிசையளபெடை
(b) உழாஅர் 2. ஒற்றளபெடை
(c) உண்பது உம் 3. சொல்லிசையளபெடை
(d) உரனசைஇ 4. செய்யுளிசையளபெடை

Answer

எதிர்ச்சொல்:
இடும்பை என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
வாழை, வாளை, வாலை

Answer

பிழையற்ற தொடர் எது

Answer

சரியானவற்றை தெரிந்து எழுதுக:

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us