Easy Tutorial
For Competitive Exams

"திரைகடல் ஒடியும் திரவியம் தேடு"
இக்கூற்றுக்குரியவர் யார்?

கம்பர்
கணியன் பூங்குன்றனார்
ஒளவையார்
இளங்கோவடிகள்
Additional Questions

அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக

Answer

TROLLY - என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க?

Answer

பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?

Answer

துறவை மேல் நெறி என்று உச்சத்தில் வைத்துப் படைக்கப்பட்டவை எவை?

Answer

சங்கம் மருவிய கால நூல்களைக் கீழ்க்கணக்கு எனக் கூறும் பாட்டியல் நூல் எது?

Answer

"ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து"
- எனும் குறளில் வள்ளுவர் எடுத்தாளும் உவமை எது?

Answer

"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்றவர்

Answer

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

(a) இகல் 1. செல்வம்
(b) திரு 2. ஆட்டுக்கடா
(c) பொருதகர் 3. துன்பம்
(d) இடும்பை 4. பகை

Answer

பள்ளி வேலை நாட்களை நூற்றெண்பதிலிருந்து இருநூறாக உயர்த்தியவர் யார்?

Answer

சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us