Easy Tutorial
For Competitive Exams

சுரதா எழுதிய நூல்களுள் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல்

சுரதாவின் கவிதைகள்
துறைமுகம்
தேன்மழை
சுவரும் சுண்ணாம்பும்
Additional Questions

ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்

Answer

ஏழ் பருவ மங்கையரைப் பற்றிக் கூறும் இலக்கியம் எது?

Answer

"சின்னச்சீறா" என்ற நூலை எழுதியவர்

Answer

"அழுது அடியடைந்த அன்பர்" எனக் குறிப்பிடப் பெறுபவர்

Answer

உரிய சொல்லால் நிரப்புக.
அறனறிந்து மூத்த அறிவுடையார்___________
திறனறிந்து தேர்ந்து கொளல்

Answer

கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக

Answer

பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) திருச்சிற்றம்பலம்1. வேதாரணியம்
(b) திருமுதுகுன்றம்2. கும்பகோணம்
(c) திருமறைக்காடு3. சிதம்பரம்
(d) குட மூக்கு4. விருத்தாசலம்

Answer

கீழே காணப்பெறும் கூற்றுகளில் பொருத்தமற்றவற்றைத் தெரிவு செய்க
I. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் கருக்கமே திரு.வி.க. என்பது
II. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்ற ஊரில் திரு.வி.க. பிறந்தார். இவ்வூர் தண்டலம் என்றழைக்கப்படுகிறது
III.மனித வாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களைத் திரு.வி.க. இயற்றினார்
IV. தமிழ் நடையில் எளிமையைப் புகுத்திய இவர் தமிழ்த் தென்றல் என்று சிறப்பிக்கப்படுகிறார்

Answer

பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?

Answer

கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us