Easy Tutorial
For Competitive Exams

பின்வரும் தகவல்களுள் தவறானதைச் சுட்டுக

ந.பிச்சமூர்த்தி மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவர்
ந. பிச்சமூர்த்தி "காட்டு வாத்து" என்னும் கவிதையினை எழுதியுள்ளார்
ந. பிச்சமூர்த்தி "புதுக்கவிதை முன்னோடி" எனப்படுகிறார்
ந.பிச்சமூர்த்தி ஞானபீட விருது பெற்றவர்
Additional Questions

பொருந்தாத விடையைக் கண்டறிக.
சுந்தர ராமசாமி எழுதிய நாவல்கள்

Answer

பட்டியல் I இல் உள்ள கவிதை நூல்களை, பட்டியல் II-இல் உள்ள கவிஞர்களோடு பொருத்திழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

கவிதைநூல்கவிஞர்
(a) புலரி1. கலாப்ரியா
(b) சுயம்வரம்2. பசுவய்யா
(c) மின்னற்பொழுதே தூரம்3. கல்யாண்ஜி
(d) யாரோ ஒருவனுக்காக4. தேவதேவன்

Answer

பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) மொழி ஞாயிறு1. பாரதிதாசன்
(b) மகாகவி2. பெருஞ்சித்திரனார்
(c) புரட்சிக் கவி3. தேவநேயப் பாவாணர்
(d) பாவலரேறு4. பாரதியார்

Answer

பட்டியல் ஒன்றில் உள்ளதைப் பட்டியல் இரண்டுடன் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) தமிழ்நாடும், நம்மாழ்வாரும்1. கவிமணி தேசிக விநாயகனார்
(b) தேன்மழை2. சயங்கொண்டார்
(c) குழந்தைச் செல்வம்3. திரு. வி. க.
(d) இசையாயிரம்4. சுரதா

Answer

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக:

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) ஓரம்1.வறுமை
(b) வேற்றுமை2.தீது
(c) நன்று3.மையம்
(d) செழுமை4.ஒற்றுமை

Answer

பிரித்தெழுதுக.
நாத்தொலைவில்லை

Answer

நோக்கினான் - வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க.

Answer

பொருந்தா இணையைக் கண்டறிக

Answer

பெறு - இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடு :

Answer

கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us