Easy Tutorial
For Competitive Exams

"மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்
புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்"

முடியரசன்
வாணிதாசன்
சுரதா
அப்துல் ரகுமான்
Additional Questions

மு. மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?

Answer

"வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" என எடுத்துரைத்தவர்

Answer

"தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி" என்ற நூலை வெளியிட்ட கவிஞர்

Answer

பட்டியல் I-ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

பட்டியல் Iபட்டியல் II
புனைபெயர்இயற்பெயர்
(a) புதுமைப்பித்தன்1.செகதீசன்
(b) ஈரோடு. தமிழன்பன்2. எத்திராஜ்
(c) வாணிதாசன்3. முத்தையா
(d) கண்ணதாசன்4.சொ.விருத்தாசலம்

(a) (b) (c) (d)

Answer

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை

Answer

பொருட்டன்று- பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக

Answer

பொருத்துக:
(a) ஆய்தக் குறுக்கம் 1. வெளவால்
(b) ஐகாரக் குறுக்கம் 2. மருண்ம்
(c) ஒளகாரக் குறுக்கம் 3. கஃறீது
(d) மகரக் குறுக்கம் 4.கடலை
(a) (b) (c) (d)

Answer

அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக

Answer

பின்வருவனவற்றைப் பொருத்துக :

(a) விரிநகர்1. பண்புத்தொகை
(b) மலரடி2. வினைத்தொகை
(c) மா பலா வாழை3. உவம்மைத்தொகை
(d) முதுமரம்4. உம்மைத்தொகை

(a) (b) (c) (d)

Answer

பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

(a) மூன்று காலங்களில் ஒன்றனை உணர்த்துவது1.பெயரெச்சம்
(b) முக்காலத்தையும் உணர்த்துவது2. வினைமுற்று
(c) படித்தல் கற்பித்தல் எழுதுதல்3.வினையெச்சம்
(d) முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது4.தொழிற்பெயர்

(a) (b) (c) (d)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us