Easy Tutorial
For Competitive Exams

திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்

நம்மாழ்வார்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
குலசேகராழ்வார்
திருமங்கையாழ்வார்
Additional Questions

ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு

Answer

கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக
I. அகப்பொருள் பற்றிய, நற்றிணை நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது
II. நற்றினைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றினைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்

Answer

பொருந்தாத இணையினைக் காண்க:

Answer

திரிகடுகம் பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக

Answer

பாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள்__________ என்பதாகும்.

Answer

பட்டியல் I-ஐயும் II-ஐயும் பொருத்தி, கீழ்க்காணும் தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக:

பட்டியல் Iபட்டியல் II
(a) பாடு எனக் கூறியவுடன் பாடுபவர்1. சித்திரகவி
(b) ஒசைதலம் சிறக்கப் பாடுபவர்2. வித்தாரக்கவி
(c) தொடர் நிலைச் செய்யுள் பாடுபவர்3. ஆசுகவி
(d) சொல்லணி அமைத்துப் பாடுபவர்4. மதுரகவி

(a) (b) (c) (d)

Answer

இந்தியா,விஜயா என்ற இதழ்களை வெளியிட்டவர்

Answer

பட்டியல் I-ல் உள்ள மூலிகையின் பொதுப்பெயரையும் பட்டியல் II-ல் உள்ள சிறப்புப்பெயரையும் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க

பட்டியல் Iபட்டியல் II
பொதுப்பெயர்சிறப்புப்பெயர்
(a) தூதுவளை1. குமரி
(b) கற்றாழை2. ஞானப் பச்சிலை
(c) கரிசலாங்கண்ணி3. இந்திய மருந்து
(d) குறுமிளகு4. தேகராசம்

(a) (b) (c) (d)

Answer

வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

வரிசை ஒன்றுவரிசை இரண்டு
(a) கொலையே, களவே, காமத்தீவிழைவு1. உள்ளம் தன்னில் தோன்றுவன
(b) பொய்யே, குறளை, கடுஞ்சொல் பயனில்சொல்2. என்பது இயல்பே
(c) வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி3. உடம்பில் தோன்றுவன
(d) பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார்4. சொல்லில் தோன்றுவன

(a) (b) (c) (d)

Answer

பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

பட்டில் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்1. தண்ணீர் தண்ணீர்
(b) வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்2. இசைநூல்
(c) கோமல் சுவாமிநாதன்3. கருனாமிர்தசாகரம்
(d) முதுநாரை4. மானவிஜயம்

(a) (b) (c) (d)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us