Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி
(a) எண்ணற்றவகை இனமக்கள் இங்கு வசிப்பதால் V.A. சுமித் என்பவர் இந்தியாவை ஒரு இனங்களின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
(b) இந்தியா ஏராளமான மாறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய நாடு என்று அனைவராலும் அறியப்பட்டுள்ளது. ஏனெனில், இங்கு எண்ணற்ற வகை இனமக்கள் வசிக்கின்றனர்.
இவற்றுள்

(a) சரி (b) தவறு
(b) சரி (2) தவறு
(a) மற்றும் (b) இரண்டும் சரி
(a) மற்றும் (b) இரண்டும் தவறு
Share with Friends
Privacy Copyright Contact Us