மணி, செல்வத்திடம் ஒரு ஆணைக் காண்பித்து, "இவர் என் அப்பாவின் மனைவியின் ஒரே மகனின் மகன்" எனக் கூறினார். எனில் மணிக்கும் அந்த ஆணுக்கும் உள்ள உறவு என்ன?
மகன்
மருமகன்
தாத்தா
சகோதரன்.
Explanation:
மணி கூறுவது:
என் அப்பாவின் மனைவி=அம்மா
அம்மாவின் ஒரேய மகன்= நான் (மணி)
ஒரே மகனின் மகன் =எனது மகன் (மணி மகன் )
மணி கூறுவது:
என் அப்பாவின் மனைவி=அம்மா
அம்மாவின் ஒரேய மகன்= நான் (மணி)
ஒரே மகனின் மகன் =எனது மகன் (மணி மகன் )