Easy Tutorial
For Competitive Exams

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் இக்குறளில் -------------- வந்துள்ளது.

எடுத்துக்காட்டு உவமையணி
இணை எதுகை
இனை மோனை
எதுகை
Additional Questions

"வீரன்" என்ற சொல்லின் எதிர்ச்சொல்

Answer

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" - இதனால்
விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?

Answer

"சிறு துளி பெரு வெள்ளம்" - இதனால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருள் யாது ?

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல், "சீறிய"

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் அறிக.
"அரம்" , "அறம்"

Answer

"படம்" - இது எவ்வகைப் பெயர்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் யாது?

Answer

பொருந்தாச் சொல்லைத் தேர்க.

Answer

பொருத்துக :

a) தூக்கு  1. பழமை 

b) நல்கும்  2. பக்கம் 

c) மருங்கு 3. தரும் 

d) தொன்மை 4. செய்யுள் ஓசை 

Answer

ஓரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருளைக் கண்டறிதல் "வை" என்ற எழுத்தின் பொருள்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us