Easy Tutorial
For Competitive Exams

செயப்பாட்டு வினை கண்டறிக.

இக்கவிதையை எல்லோரும் போற்றுவர்
கம்பர் இராமாயணம் இயற்றினார்
பண்பாடு நாட்டுப்புறப் பாடல்களால் அறியப்படுகிறது
கோதை பொம்மை செய்தாள்
Additional Questions

பிறவினை வாக்கியம் அறிக

Answer

எவவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுது வானவில்லின் அழகு தான் என்னே!

Answer

எது மாறுபாடானது?

Answer

கவிதைப் பரம்பரை அல்லாதது எது?

Answer

விசாரணைக் கமிஷன் (1998) நாவலை எழுதியவர் யார்?

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அடைமொழிப்

பெயர்கள்:உரியவர்கள்:
அ) வித்தகக்கவி1) வேதநாயக சாஸ்திரி
ஆ) திராவிடமொழிகளின் தந்தை2) கால்டுவெல்
இ) திருமுறைச் செல்வர்3) செந்தில்வேலு
ஈ) சிவநெறிச் செல்வர்4) ஆறுமுக நாவலர்

Answer

"கொண்டான்" இச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க

Answer

"காட்டு வளம்" பிரித்து எழுதுக

Answer

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

Answer

"ஆற்றிய" இதன் வேர்ச்சொல் காண்க

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us