Easy Tutorial
For Competitive Exams

கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் - இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.

கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
கலைச்செல்வி கட்டுரை எழுத விரும்பவில்லை
கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்
கலைச்செல்வி கட்டுரை வாசிக்கவில்லை
Additional Questions

பொருத்துக
வேற்றுமை - உருபு
(a) நான்காம் வேற்றுமை - இன்
(b) ஐந்தாம் வேற்றுமை - அது
(c) ஆறாம் வேற்றுமை - கண்
(d) ஏழாம் வேற்றுமை - கு

Answer

கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க
1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு
2. இவர் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்
4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்

Answer

தாயுமானவர் ஆற்றிய பணி எது?

Answer

தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள்
குறிப்பிட்டுள்ளார்?

Answer

உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?

Answer

தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்

Answer

"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?

Answer

“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி” என்று
தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?

Answer

துரை மாணிக்கம் என்பது இவரின் இயற்பெயர்

Answer

திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us