Easy Tutorial
For Competitive Exams

“நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே” - இவ்வரிகள் இடம்பெற்ற நூல்

வங்கத்துப் பரணி
திராவிடத்துப் பரணி
கலிங்கத்துப் பரணி
தக்கயாகப் பரணி
Additional Questions

அதியமானின் தூதராக ஔவை சென்றதைக் கூறும் நூல் எது?

Answer

எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்

Answer

அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?

Answer

தவறான இணையைத் தேர்வு செய்க :

Answer

பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க :

Answer

செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு

Answer

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது?

Answer

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு - எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.

Answer

அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும் - இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.

Answer

தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us