கீழ்க்கண்டவற்றுள் ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்களாக கருதப்படுபவை எவை?
1. வறுமை
2.குறைவேலையுடைமை
3. குறை ஊதிய வேலை
4.பருவகால உற்பத்தி
5. குறைந்த அங்காடி வசதிகள்
அனைத்தும்
1, 3, 4
1, 2, 4, 5
1, 3, 5
Explanation:
விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்கநிலையும் ஊரக மக்களின் வறுமைக்கு காரணமாக அமைகிறது.
விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்கநிலையும் ஊரக மக்களின் வறுமைக்கு காரணமாக அமைகிறது.