Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றுள் ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்களாக கருதப்படுபவை எவை?

1. வறுமை

2.குறைவேலையுடைமை

3. குறை ஊதிய வேலை

4.பருவகால உற்பத்தி

5. குறைந்த அங்காடி வசதிகள்

அனைத்தும்
1, 3, 4
1, 2, 4, 5
1, 3, 5
Explanation:

விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்கநிலையும் ஊரக மக்களின் வறுமைக்கு காரணமாக அமைகிறது.
Share with Friends
Privacy Copyright Contact Us