Easy Tutorial
For Competitive Exams

“கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

திருவாசகம்
மதுரைக் காஞ்சி
பட்டினப்பாலை
தமிழ்விடுதூது
Additional Questions

தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார்.
அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு

Answer

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய - இத்தொடரில் உள்ள "துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.

Answer

"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer

உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்

Answer

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் -
இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.

Answer

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் - இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?

Answer

முட்டையிட்டது சேவலா, பெட்டையா?

Answer

பொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.

Answer

சொல்லைப் பொருளோடு பொருத்துக:
சொல் பொருள்
(a) வனப்பு 1.காடு
(b) அடவி 2.பக்கம்
(c) மருங்கு 3.இனிமை
(d) மதுரம் 4.அழகு

Answer

பிழையற்ற வாக்கியம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us