பொருத்துக :
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைந்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்
(d) பழமொழி 4.கண்ணங்கூத்தனார்
2 3 4 1
1 2 3 4
4 3 1 2
3 1 2 4
பொருத்துக :
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைந்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்
(d) பழமொழி 4.கண்ணங்கூத்தனார்
அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்? - இது பயின்று வந்த நூல் எது? |
Answer |
தமிழெண்களைக் கூட்டுக : |
Answer |
ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி, எவ்வாறு பிரியும்? |
Answer |
தமிழ் -------ஓசை மொழி. |
Answer |
“சான்றாண்மை” - அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு, |
Answer |
புறத்திணைகள் -------வகைப்படும். |
Answer |
நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை? |
Answer |
பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் குளிர்காவுஞ் இதில் இடம்பெற்றுள்ள கா என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க : |
Answer |
"நேர நிகர அன்ன இன்ன |
Answer |
நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ஐவர் என்பதன் இலக்கணம் யாது? |
Answer |