Easy Tutorial
For Competitive Exams

"பட்டியுள் காளை படிபால் கறக்குமே நல்ல ப்சு வேளை தவிரா துழும்”.
இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு

அடிமறிமாற்றுப் பொருள்கோள்
கொண்டு கூட்டுப் பொருள்கோள்
மொழிமாற்றுப் பொருள்கோள்
விற்பூட்டுப் பொருள்கோள்
Additional Questions

"அண்ணம் நுனிநா வருட" எவ்வெழுத்துகள் தோன்றும்?

Answer

னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?

Answer

"வித்தொடு சென்ற வட்டி”
என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?

Answer

ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க

Answer

புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன

Answer

தொண்டு செய்து பழுத்த பழம் என்று பாரதிதாசன் போற்றுவது

Answer

பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?

Answer

நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக
(a)இசை நாவல்கள் 1.நான்கு
(b)புதினங்கள் 2. பத்து
(c)கவிதைத் தொகுப்புகள் 3.மூன்று
(d) மொழி பெயர்ப்புகள் 4. ஐந்து

Answer

எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us