பட்டியல் Iல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I | பட்டியல் II |
---|---|
1.பூஞ்சோலை | அ.இராமலிங்க அடிகள் |
2.கைவளை | ஆ.கவிஞர் இலத்தூர் |
3.ஜீவகாருண்ய ஒழுக்கம் | இ.திருவள்ளுவர் |
4.உலகப் பொதுமறை | ஈ.அருள்தந்தை சி.மணி வளவன் |
அ இ ஆ ஈ
இ ஆ அ ஈ
ஆ ஈ அ இ
ஈ அ இ ஆ