Easy Tutorial
For Competitive Exams

'எண்ணித் துணிக கருமம் '
கருமம் என்பதன் பொருள்

செயல்
சொல்
வறுமை
துன்பம்
விடை தெரியவில்லை
Additional Questions

சைவ சமயக் குரவர்கள் எண்ணிக்கை

Answer

சரியான கூற்றைத் தேர்வு செய்க.
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு-திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் "அப்பர்" என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கபடுபவர் நாவுக்கரசர்

Answer

பாரதத்தாயின் அடிமைத் துயரத்தை விளக்கும் பாரதியாரின் நூல்

Answer

அழகிய சொக்கநாதர் பிறந்த ஊர்

Answer

வியாசர் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்

Answer

'காவடிச் சிந்தின் தந்தை' என்று அழைக்கப்பட்டவர்.

Answer

குறுந்தொகையின் அடிவரையறை

Answer

தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகள் யாரை பாராட்டியுள்ளார் ?

Answer

பொருத்தமான அருஞ்சொல் பொருள் கூறுக.

Answer

"பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்"....
எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us