விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
மரம் வைத்தவன் என்ன செய்வான்?
மரம் வைத்தவன் தண்ணீரை என்ன செய்வான்?
மரம் வைத்தவன் எதில் ஊற்றுவான்?
யார் தண்ணீர் ஊற்றுவான்?
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்