Easy Tutorial
For Competitive Exams

`முதற்பாவலர்`என்னும் தொடரால் குறிக்கப் பெறுபவர்

முன்றுரையரையனார்
நல்லாதனார்
திருவள்ளுவர்
வரந்தருவார்
Additional Questions

`நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள்` – இக்குறள் இடம்பெற்றுள்ள் இயல் எது?

Answer

திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது பதினெண்கீழ்க்கணக்கு நூல் அன்று?

Answer

`நாலடியார்` என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

Answer

இராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் யாருடைய செயல்கள் சொல்லப்படுகிறது?

Answer

ஒட்டக்கூத்தர் எழுதியது?

Answer

எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூல் எது?

Answer

கற்றறிந்தவர்கள் புகழும் நூல் எது?

Answer

அடிகள் நீரே அருளுக எனக் கூறப்படுவதில் - அடிகள் யாரைக் குறிப்பிடப்படுகிறது?

Answer

சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us