Easy Tutorial
For Competitive Exams

`தமிழ்க்கவிஞர்களின் அரசி` என்று அழைக்கப்படுபவர் யார்?

சுஜாதா
ஆண்டாள்
மங்கையர்கரசி
மீனாட்சியம்மாள்
Additional Questions

`தொண்டர் சீர் பரவுவார்` எனப் பாராட்டும் சான்றோர்

Answer

திருச்சிற்றம்பலக்கோவை என்ற அடைமொழி பெற்ற நூலை இயற்றியவர்

Answer

கீழ்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை

Answer

திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?

Answer

உலகியல் நிலையாமையைப் பற்றிக் கூறும் நூல்?

Answer

பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல்

Answer

கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை?

Answer

துடியன் யார்?

Answer

தமிழில் முதல் இசை நூல் எது?

Answer

குடவோலை தேர்தல் முறை பற்றி கூறும் நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us