Easy Tutorial
For Competitive Exams

வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப்பாடியவர் யார்?

பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
தேசிக விநாயகம் பிள்ளை
Additional Questions

`தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம் தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்` என்று பாடியவர் யார்?

Answer

`சுவரும் சுண்ணாம்பும்` எனும் கவிதை நூலின் ஆசிரியர்

Answer

`எனது இலங்கைச் செலவு` - என்ற பயண இலக்கிய நூலின் ஆசிரியர் யார் ?

Answer

மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்?

Answer

உ.வே.சாமிநாதரின் ஆசிரியர் யார்?

Answer

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

Answer

கீழ்கண்ட மொழிகளில் தென் திராவிட மொழி அல்லாத மொழி எது?

Answer

கவிவேந்தர் என அழைக்கப்படுபவர்

Answer

பஜகோவிந்தத்தை இயற்றியவர்

Answer

என் வாழ்கை போர் என்பது யாருடைய தன் வரலாற்று நூல்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us