Easy Tutorial
For Competitive Exams

`தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர்` என்று போற்றப்படுபவர்

தேவநேயப்பாவாணர்
பரிதிமாற்கலைஞர்
வானவமாமலை
மறைமலையடிகள்
Additional Questions

இந்தியாவிற்கு வெளியே பேசப்படும் ஒரே திராவிட மொழி

Answer

புதினப் பேரரசு என அழைக்கப்படுபவர் யார்?

Answer

மு.மேத்தா தனது எந்த கவிதை தொகுப்பு நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றார்?

Answer

சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?

Answer

ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான் – என்று பாடியவர் யார் ?

Answer

`ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன` இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?

Answer

`தமிழ்நாட்டின் மாப்பாஸான் - சிறுகதை மன்னன்` என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer

`உரைநடையின் இளவரசு` என்று யாரை அழைக்கிறோம்?

Answer

`முதற்சங்க முக்கூடல்` என்று எந்த மாவட்டத்தை அழைக்கிறோம்?

Answer

யாருடைய நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us