Easy Tutorial
For Competitive Exams

`திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்` - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்

பரிதிமாற் கலைஞர்
நாமக்கல் கவிஞர்
பாரதியார்
பாரதிதாசன்
Additional Questions

ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?

Answer

பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்

Answer

இதழ், நா, பல், அண்ணம் - இவை

Answer

`ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்` எனப் போற்றப்படுபவர்

Answer

`ஒன்றே குலம் ஒருவனே தேவன்` என்பது-------- நூலின் புகழ்மிக்க தொடர்

Answer

மருதநிலத்திற்குரிய தெய்வம்

Answer

`தாண்டக வேந்தர் ` என அழைக்கப்படுபவர் யார்?

Answer

`தேசியம் காத்த செம்மல்` - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்

Answer

`சின்னச் சீறா` என்ற நூலை எழுதியவர்

Answer

காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us