பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
காந்தியடிகள் படுகொலை - ஜனவரி 30, 1948
குடியரசு தினம் - ஜனவரி 26, 1950
சுதந்திர தினம் - ஆகஸ்டு 15, 1947
தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொள்ளுதல் - ஜனவரி 23, 1950
பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது? |
Answer |
நுகர்வோர் நீதிமன்றங்கள் ----------- அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன. |
Answer |
தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன் |
Answer |
சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது? |
Answer |
டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார் ? |
Answer |
நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்? |
Answer |
குதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி |
Answer |
மிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை |
Answer |
கீழ்க்கண்டவற்றை பொருத்துக: |
Answer |
"சத்யமேவ ஜெயதே" என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர் |
Answer |