Easy Tutorial
For Competitive Exams

Science QA பேரரசுகளின் தோற்றம் (Origins Of Empires) Notes

பேரரசுகளின் தோற்றம்

  • வேதகலதுக்கு பின் ஆரியர்கள் மோதல்
  • மகாஜனபதங்கள் இணைப்பு
    மகாஜனபதங்கள்-பல ஜனபதங்களை உள்ளடக்கியது.
    மகாஜனபதங்கள்- சமஸ்கிருதம் மொழி (பொருள் - பெரிய அரசு)
    புத்த காலத்தில்-16 மகாஜனபதங்கள்
    • பரம்பரை அரசர்கள் (கோசலம், அவந்தி, வத்சம், மகதம்)
    • வைசாலி தலைநகர் /18 வஜ்ஜிக்குழு

16 மகாஜனபதங்கள் :

  1. அங்கம்
  2. மகதம்
  3. கோசலம்
  4. காசி
  5. வஜ்ஜி
  6. மல்லம்
  7. கேதி
  8. வத்சம்
  9. குரு
  10. பாஞ்சாலம்
  11. மத்ஸ்யம்
  12. சூரசேனம்
  13. அஸ்மகம்
  14. அவந்தி
  15. காந்தாரம்
  16. காம்போஜம்
  • பாடலிபுத்திரம் - தலைநகர் (முதலில் - சிராஸ்வதி ,பின்னர்- இராஜகிருகம்

மகதத்தின் எழுச்சி

பிம்பிசாரர்

வம்சம்-அரியாங்க வம்சம்
மகன்-அஜாதசத்ரு

அஜாதசத்ரு

  • தந்தை சிறையில் அடைப்பு
  • ஆட்சியைக் கைப்பற்றுதல்.
  • மகதத்துடன் இணைப்பு - கோசலம், அவந்தி, வைசாலி (நீண்டகாலம்
  • போர் செய்த பின்னர்)
  • பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தல்

சிசுநாகர்

  • அஜாதசத்ருக்குப் பின் ஆண்டவர்
  • அவந்தி கைப்பற்றினார்
  • இரண்டாவது புத்த மாநாடு (வைசாலி)
  • சிசுநாகர்களுக்குப் பின் நந்தவம்சத்தினர் ஆட்சி

மகாபத்மநந்தன்

  • மகாபத்மநந்தன் என்ற முதல் நந்தமன்னர்
  • விந்திய மலைகளைக் கடந்து தக்காணப் பகுதிகளையும் கைப்பற்றினார்.
  • பெரும்புரட்சி /சமண சமயம்
  • அலெக்ஸாண்டர்

மௌரிய பேரரசு

சந்திரகுப்த மௌரியர் (கி.மு 320 - 298)

  • தனநந்தனுக்கு எதிரான கிளர்ச்சி
  • செலூகஸ் நிகேடார் தோற்கடிப்பு,ஆப்கானிஸ்தானம், காந்தாரம் இணைப்பு
  • கிரேக்க பகுதி கப்பற்றினார்கள்
  • மெகஸ்தனிஸ் - இண்டிகா நூல் ((இந்தியாவைப்பற்றி))
  • பத்திரபாகு மற்றும் சந்திரகுப்தர் உயிர் நீத்தல்
  • சந்திரகுப்தக்குப்பின் - மகன் பிந்துசாரர் ஆட்சி (25 ஆண்டுகள்).
  • பிந்துசாரருகுப்பின்- மகன்களில் ஒருவரான அசோகர் ஆட்சி

அசோகர் கி.மு. 373 -கி.மு.236)

  • கி.மு.273ல் முடிசூட்டிக் கொண்டவர் 4 ஆண்டுகள் வாரிசுரிமைப் போருக்கு பின்தான் கி.மு. 269 ல் அரியணையில் அமர்ந்தார்.
  • கி.மு. 261 - கலிங்க போர் (அசோகர் - கலிங்க மன்னன் தற்போது ஒடிசா மாநிலம்)
  • கலிங்கப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை - 1.5 லட்சம் பேர்,
  • அசோகர் பின்பற்றிய கொள்கை தம்மா - தர்மம்
  • இந்தியாவில் முதல் மக்கள் நல அரசை உருவாக்கியவர் அசோகர்.
  • 26 பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்த சமய மாநாட்டைக் கூட்டியவர் அசோகர்.
  • அசோகர் காலத்து புத்த ஸ்தூபிகள் : சாஞ்சி, சாரநாத், லும்பினி
  • அசோகரின் கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டன.
  • மக்களுக்கு உதவுவதற்காக அசோகரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தர்மமகா மாத்திரங்கள்.
  • மக்களிடம் தர்மத்தை வளர்க்க இவர் மேற்கொண்ட இடைவிடாத பயணங்கள், ‘தர்மவிஜயம்’ என்று குறிப்பிடப்படுகின்றன.
  • இலங்கையில் புத்த மதத்தைப் பரப்பதன் மகன் மகேந்திரன், மகள் சங்கமித்திரையையும் அனுப்பினார்.
  • அசோகர் ஆட்சி செய்த மையப்பகுதி மகதம், வடக்கு - தட்சசீலம் பாடலிபுத்திரத்தில் இருந்து ஆட்சி செய்தார்.
  • கி.மு.232 ல் அசோகர் உயிர் நீத்தார்.
  • இவரது மறைவுக்கு பின் பேரரசு 2 பகுதிகளாக பிரிந்தது.
  • மேற்கு - குணாளன் (மகன்) கிழக்கு - தசரதன் (பேரன்)
  • மெளரிய அரசின் கடைசி மன்னன் - பிரகத்ரதன், மந்திரி புஷ்யமித்திரனால் கொல்லப்பட்டார்.
9385.மெளரிய வம்சத்தின் கடைசி அரசர்
புஷ்யமித்திரர்
பிருகத்ரதன்
அஜாதசத்ரு
பிம்பிசாரர்

மௌரியப் பேரரசின் ஆட்சி முறை

நிர்வாகம்

வடக்கு-தட்சசீலம்
தெற்கு- சுவர்ணகிரி
மேற்கு-உஜ்ஜயினி
கிழக்கு- தோசாலி
மத்தி-பாடலிபுத்திரம்

பதவிகள்

மகாமாத்திரர்-ஆளுநர்
அமாத்தியர்-சிவில் பணியாளர்
சம்ஹர்த்தர்-வருவாய்த்துறை
அத்யட்சர்-வணிகம், தொழில்
பிரதேசிகர்-மாவட்ட அதிகாரி
ராஜுக்கர்-நிர்வாகம், நீதி
தர்ம மகாமாத்திரர்-தொண்டு அமைச்சர்கள்
அந்த மகாமாத்திரர்- பாதுகாவலர்
யுக்தர்-அதிகாரிகள்
பரிஷத்- அமைச்சரவை

நீதிமன்றம்

நகர நீதிமன்றம்-தர்மஸ்தானியம்
மாவட்ட நீதிமன்றம்-கண்டக சோதனம்
நீதிபதிகள்-பிரேதிஷ்டிரியர்கள்
தலைமை நீதிபதி- தர்மாதிகாரி

படைப்பிரிவு

காலாட்படை-6 லட்சம்
குதிரைப்படை-3 லட்சம்
யானைப்படை-9 ஆயிரம்
தேர்ப்படை-8 ஆயரம் கப்பற்படை
Share with Friends