Easy Tutorial
For Competitive Exams

Science QA பகுத்தறிவாளர்களின் எழுச்சி (Rise of the Rationalists) Prepare QA

55842.கேரளாவைச் சேர்ந்த சிறந்த சமூக சீர்திருத்தவாதி
ஸ்ரீ நாராயண குரு
குரு பிரசாத்
குரு நானக்
குரு சாயாயி
55843.பிரம்ம ஞான சபையின் தலைவராக அன்னிபெசன்ட் அவர்கள் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆண்டு
1883
1893
1875
1897
55844.பொருத்துக.
a.பிரம்ம ஞான சபை-1.1867
b.பிரார்த்தனா சமாஜம்-2.1873
c.பிரம்ம சமாஜம்-3.1875
d.சத்திய ஜோதக் சமாஜ்-4.1828

Options: a b c d
1 2 4 3
2 3 4 1
3 1 4 2
4 3 2 1
55845. கடவுளைப் பற்றிய அறிவு என்று பொருள்படும் சொல்லானது
தியோசோபி
சோபாஸ்
போபாஸ்
தியோஸ்
55846.1864 ஆம் ஆண்டு சர் சையது அகமதுகான் பள்ளியை நிறுவிய இடம்
மும்பை
மேற்குவங்காளம்
ஜெய்ப்பூர்
காசிப்பூர்
55847.1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சாரக் குழுவின் தலைமை இயக்குனர்
பிம்பெர்னர்லீ
ஜான் பாஸ்டல்
லேடி லவ்லேஸ்
பெடரிக்கோ மேயர்
55848.பிரார்த்தனா சமாஜத்தினை தோற்றுவித்தவர்
ஆத்மராம் பாண்டுங்
இராமலிங்க அடிகள்
ஜோதிபா பூலே
ஸ்ரீ நாராயண குரு
55849.இராஜாராம் மோகன்ராய் ஆத்மீய சபாவினை தோற்றுவித்த ஆண்டு
1828
1829
1814
1815
55850.நவீன இந்தியாவின் இரு கொள்கைகளாக இருக்க வேண்டுமென சுவாமி விவேகானந்தர் கூறியவை
மக்கள் மற்றும் கடவுள் பணி
வீரம் மற்றும் விவேகம்
துறத்தல் மற்றும் சேவை
ஜீவாவே மற்றும் சேவை
55851.சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தினை இராமகிருஷ்ண இயக்கம் இந்தியாவின் எந்தப் பகுதியில் செயல்படுத்தியது?
மேற்கு வங்காளம் - சுந்தரவனம்
இராமநாதபரம் - கமுதி
கேரளா - மீஞ்சூர்
மகாராஷ்டிரம் - மும்பை
55852.பகிஷ் கிருத்திகா ராணி சபா என்ற அமைப்பினை ஏற்படுத்தியவர்
ஈ.வே.ராமசாமி
ஜோதிபா பூலே
டாக்டர் B.Rஅம்பேத்கார்
அன்னி பெசன்ட்
55853.ஆன்மிகத்தில் கொண்ட பற்று காரணமாக பாடல்களில் சமுதாய சீர்திருத்தங்கள் மற்றும் சமய உணர்வுகளை இரண்டறக் கலந்த சமூக - சமய சீர்திருத்தவாதி
ஜோதிபா பூலே
இராமலிங்க அடிகளார்
ஸ்ரீ நாராயண குரு
இராமகிருஷ்ண பரமஹம்சர்
55854.சைத்தனியரை கௌரவிக்கும் வகையில் பிரேம மந்திர் என்னும் கோயிலைக் கட்டியவர்
தந்தை பெரியார்
இராமலிங்க அடிகளார்
சாது மகாராஜா
ஸ்ரீ நாராயண குரு
55855.பொருத்துக.
a. உண்மை தேடுவோர் சங்கம்-1.1873
b.ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி-2.1875
c.பகிஷ் கிருத்திகாராணி சபா-3.1897
d.இராம கிருஷ்ண இயக்கம்-4.1924

Options : a b c d
4 3 2 1
1 2 3 4
4 3 1 2
2 4 3 1
55856.ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆதரவற்றோர் இல்லத்தினை முதன் முதலாக நிறுவியவர்
சாவித்ரிபா பூலே
ஜோதிபா பூலே
விவேகானந்தர்
அம்பேத்கார்
55857.1875 ஆம் ஆண்டு பக்தி மற்றும் உண்மை அறிவை பெறுவதற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்
இராமகிருஷ்ண இயக்கம்
சன்மார்க்க சங்கம்
அலிகார் இயக்கம்
பிரம்ம ஞான சபை
Share with Friends