Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் 4. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் QA One liner QA - பத்துப்பாட்டு,எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள்

1. நற்றிணை :

1.நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி

2.நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176

3.நற்றிணையைத் தொகுப்பித்தவர் - பன்னாடு தந்த மாறன்வழுதி

2. குறுந்தொகை :

1.வினையே ஆடவர்க்கு உயிரே இடம் பெற்றுள்ள இலக்கியம் - குறுந்தொகை

2.குறுந்தொகையைத் தொகுத்தவர் யார் - பூரிக்கோ

3. ஐங்குறுநூறு :

1.ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை - அகவற்பா

2.தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள் - அகநானூறு, ஐங்குறுநூறு

3.மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடைய நூல் - ஐங்குறுநூறு

4.ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்

5.ஐங்குறுநூற்றில் பழைய உரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 469

6.ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் - உவேசா

7.ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்

8.ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

9.ஐங்குறுநூறின் அடிவரையறை - 3-6 அடிகள்

10.ஐங்குறுநூறின் பாவகை - அகவற்பா

11.ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் - ஔவை துரைசாமிப் பிள்ளை

4. பதிற்றுப்பத்து :

1.பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்து எந்த மன்னனைப் பாடுகிறது - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

2.பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தை பாடிய புலவர் - பெருங்குன்றூர்க்கிழார்

3.பாலைக் கவுதமனார் பாடிய பதிற்றுப்பத்துப் பகுதி - மூன்றாம் பத்து

5. பரிபாடல் :

1.சங்க இலக்கியத்தில் பண்ணும் இசை வகுத்தவர் பெயரும் குறிக்கப் பெற்ற நூல் எது - பரிபாடல்

2.அகப்பாடல்களும் புறப்பாடல்களும் கலந்த தொகை நூல் - பரிபாடல்

3.பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் - பரிபாடல்

6. கலித்தொகை :

1.கலித்தொகை எதன் வழிப் பெயர் பெற்றது - யாப்பு வகையால்

2.இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் - கலித்தொகை

7. அகநானூறு :

யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது - அகநானூறு

அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்ட நூல் - அகநானூறு (அல்லது) நெடுந்தொகை

தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள் - அகநானூறு, ஐங்குறுநூறு

அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை யாது - 13 அடி முதல் 31 அடி வரை

நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் - அகநானூறு

அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர் - களியாற்றினை நிரை

அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் - நெடுந்தொகை

அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் - பாலைத்திணை

அகநானூற்றில் 10,20,3040 போல 0,என முடியும் திணைப்பாடல்கள் - நெய்தல்திணை

அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும் திணைப்பாடல்கள் - குறிஞ்சித்திணை

அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள் - முல்லைத்திணை

அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள் - மருதத்திணை

அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் - நோய்பாடியார், ஊட்டியார்

அகநானூற்றின் அடிவரையறை - 13 31 அடிகள்

அகநானூற்றின் இரண்டாம் பகுதி - மணிமிடைப்பவளம்

அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் - வேங்கடசாமி நாட்டார், இராவெங்கடாசலம்பிள்ளை

அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை - 90

அகநானூற்றின் பிரிவுகள் எத்தனை மற்றும் யாவை - 3 பிரிவுகள் களிற்றுயானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை

அகநானூற்றின் முதல் பகுதி - களிற்றுயானை நிரை

அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் - வேஇராசகோபால்

8. புறநானூறு :

1.தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் நூல் - புறநானூறு

2.இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் - புறநானூறு

3.ஜியுபோப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் - புறநானூறு

பத்துப்பாட்டு

1.திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை - பாடாண்திணை

2.பொருநராற்றுப்படையின் ஆசிரியர் - முடத்தாமக் கண்ணியார்

3.நெஞ்சாற்றுப்படை' எனச் சிறப்பிக்கப்படும் இலக்கியம் எது - முல்லைப்பாட்டு

4.பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் - முல்லைப்பாட்டு

5.தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு

6.பட்டினப்பாலையில் பாட்டுடைத் தலைவன் - கரிகாலன்

7.பட்டினப்பாலைச் சுட்டும் பெருமைமிகு பட்டினம் எது - காவிரிபூம்பட்டினம்

Share with Friends