Easy Tutorial
For Competitive Exams
TNTET PAPER I - 2012 Tamil Page: 2
19840.வெளவால் மரத்தில்
தொங்கும்
உறங்கும்
ஆடும்
இருக்கும்
19841.கோடிட்ட இடத்தை நிரப்புக:
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இயற்றி நூல்
பாண்டியன் பரிசு
பாப்பா பாட்டு
குடும்ப விளக்கு
உமர்கய்யாம் பாடல்கள்
19842.எழுத்தாளர் தொட்டு எழுதக்கூடாத மை
பெருமை
பொய்மை
தூய்மை
உண்மை
19843.--------------என்னும் நூலில் தொண்ணுாற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள்
இருந்தன.
முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
பதிற்றுப்பத்து
19844.பறவைகளை-------------- வகையாகப் பிரிக்கலாம்
ஐந்து
ஆறு
மூன்று
எட்டு
19845.நிவேதனம் என்ற சொல்லின் பொருள்
உணவு
அறுசுவை உணவு
நல் உணவு
படையமுது
19846.கனகம் என்பதன் பொருள்
செல்வம்
பொன்
மணி
முத்து
19847.மான விஜயம் என்னும் நாடகம்---------------------என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக்
கொண்டது
கார் நாற்பது
களவழி நாற்பது
அகநானூறு
புறநானூறு
19848.தமிழ் நாடகத் தந்தை என்று இன்றளவும் உலகம் போற்றி வணங்குபவர்
பம்மல் சமபந்தனார்
பட்டுக்கோட்டை
சங்கரதாச சுவாமிகள்
தெ.பொ. கிருஷ்ணசாமி
19849.காய்களின் இளமை மரபு பெயரை எழுதுக
அவரைப் பூஞ்சு, வாழை
பூ
காய்
கச்சல்
மூசு
Share with Friends