Easy Tutorial
For Competitive Exams
TNTET PAPER I - 2013 All questions Page: 2
12462.மையலின் வரீத் எதனால் ஆனது
புரதம் மட்டும்
புரதம் மற்றும் கொழுப்பு
கொழுப்பு மட்டும்
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு
12463.குழந்தைகளின் உடல் வளர்ச்சி எந்த வயதில் மிக உச்சகட்டத்தில் காணப்படுகிறது.
0 - 2 வயதில்
2 - 6 வயதில்
6 - 12 வயதில்
12 - 19 வயதில்
12464.Adolescence என்பதன் பொருள்
முதிர்ச்சியடைய
உருவாக்க
சிந்திக்க
வளர்ச்சியடைய
12465.பெற்றோர்களால் கடைபிடிக்க வேண்டிய மூன்று ‘Aக்கள்
Accept, Affectionate, Appreciate
Accept, Adjust, Appreciate
Accept, Adjust, Analyse
Accept, Assist, Appreciate
12466.அன்பு, பொறாமை மற்றும் பரிவு போன்றவை ------------ வகையான மனவெழுச்சிகளாகும்.
முதன்மைக் குறிக்கோளை நோக்கிய மனவெழுச்சி
புலன் உணர்வுகளால் தூண்டப்பட்ட மனவெழுச்சி
மற்றவர்களுடன் தொடர்புடைய மனவெழுச்சி
சுயமதிப்பிற்கான மனவெழுச்சி
12467.எக்கல்வி முறையில் குழந்தைகள் சக மாணவர்களுடன் ஆசிரியர்களுடன் இடைவினையாற்றும் வாய்ப்பு அதிகம்
குருகுலக் கல்வி முறை
விரிவுரை முறை
பாரம்பரிய முறை
செயல் வழிக்கற்றல் முறை
12468.பள்ளிக் கல்வியின் மூலம் நான்கு விதமான கற்றல் திறன்களை வளர்க்க வேண்டும் என கூறும் அறிக்கை
டெலார்ஸ் அறிக்கை
கோத்தாரி அறிக்கை
இராதா கிருஷ்ணன் அறிக்கை
புதிய கல்வி கொள்கை அறிக்கை
12469.விளைவு விதிக்கு மற்றொரு பெயர்
பயிற்சி விதி
ஆயத்த விதி
உடன் இணைத்தல் விதி
பரிசு மற்றும் தண்டனை விதி
12470.ஒரு குழந்தை சாவியை எடுத்து சரியான முறையில் கதவைத் திறப்பது என்பது எவ்வகைக் கற்றலுக்கு எடுத்துக்காட்டு
பிரச்சனையைத் தீர்த்தல்
உட்காட்சி கற்றல்
துாண்டல் துலங்கல் தொடர்பு கற்றல்
இயக்கத் தொடர் கற்றல்
12471.கீழ்வரும் கல்வி விளையுறு பயன்களில் செயல்படு ஆக்க நிலையுறுத்திக் கற்றலுக்குப் பொருந்தாதது எது?
சூழ்நிலையை மாற்றுவதன் மூலம் கற்போரின் நடத்தையை ஆசிரியர் மாற்றியமைக்க முடியும்
வெகுமதி அளிப்பதன் மூலம் விரும்பும் நடத்தையை ஆசிரியர் மாற்றியமைக்க முடியும்
தீர்வுக்கான சிக்கலை மாணவர்களுக்கு கொடுப்பதற்கு முன் அவர்களின் திறமையை ஆசிரியர் கருத்தில் கொள்ள வேண்டும்
பாடப் பகுதியானது சிறுசிறுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும்
12472.நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு
2003
2004
2005
2006
12473.“மானம் பெரிதென உயர் விடுவான்;
மற்றவர்க்காகத் துயர்படுவான்"
என்ற பாடல் வரியின் ஆசிரியர்
திரு.வி.க
நாமக்கல் கவிஞர்
கவிமணி
பாரதிதாசன்
12474.உரைமணிகள் என்ற நூலை எழுதியவர்
கவிமணி
முடியரசன்
நா.பிச்சமுத்து
தணிகை உலகநாதன்
12475.காமராசர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு
1954
1955
1956
1957
12476.திருக்குறளில் "உடைமை" என்னும் சொல்லில் அமைந்த அதிகாராங்களின் எண்ணிக்கை
8
9
10
11
12477.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பனாட்டு - பிரித்தறிக
பனை + அட்டு
பனம் + அட்டு
பனா + அட்டு
பனம் + ஆட்டு
12478.கீழ்கண்ட கூற்றில் எவை சரியானவை?
a) ஆய்த எழுத்து சார்பெழுத்து அல்ல
b) ஆய்த குறுக்கத்திற்கு அதை மாத்திரை
c) வெஃஃகுவார்க் கில்லை வீடு - இது ஒற்றளபெடை
d) ஆய்த எழுத்து முதல் எழுத்தாகும்
I, III ம் சரி
II, III ம் சரி
II மட்டும் சரி
III மட்டும் சரி
12479.கீழ்கண்டவற்றுள் அஃறிணையைச் சாராதவை?
களிறு
பசுக்கள்
நரகர்
தாவரங்கள்
12480.கீழ்கண்ட கூற்றில் எவை தவறானவை
1) பகுதி என்பது தத்தம் பகாப்பதங்களே
2) பகுபதம் ஆறு எழுத்து ஈறாக வரும்
3) பகாபதம் ஒன்பது எழுத்து ஈறாக வரும்
4) இடை, உரி இரண்டும் பகுபதம் ஆகும்.
2, 3 மட்டும் தவறானவை
2, 4 மட்டும் தவறானவை
1, 4 மட்டும் தவறானவை
1, 3 மட்டும் தவறானவை
12481.சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க
ஆகாயம் - இலக்கணப்போலி
முன்றில் - இலக்கணமுடையது
கோவில் - குழுஉக்குறி
அருமந்தபிள்ளை - மருஉ
Share with Friends