Easy Tutorial
For Competitive Exams

Science QA Tamil Test Yourself 2

23582.பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று?
புறநானூறு
திருமுருகாற்றுப் படை
இனியவை நாற்பது
பட்டினப்பாலை
23609.நிலத்திலும் அதிக உப்புத்தன்மை உள்ள நீரிலும் வாழும் பறவை எது?
காகம்
கழுகு
கிளி
பூ நாரை
23615."மனைக்கு விளக்கம் மடவாள்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இனியவை நாற்பது
23616.வீரச் சிறுவன் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
பாரதியார்
ஜானகிமணாளன்
கி.வா.ஜா
உ.வே.சா
23620.நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் எது பற்றி அதிகம் கூறுகிறார்?
உணவு
உடல் நலம்
நூல்கள்
வீடு
23631.ஏனைய ஐவகை குற்றியலுகரச் சொற்கள்_________மேற்பட்ட
எழுத்துகளை பெற்று வரும்
5க்கு மேற்பட்ட
3க்கு மேற்பட்ட
2க்கு மேற்பட்ட
4க்கு மேற்பட்ட
23632.கேரளத்தில் நடந்த போராட்டத்தில் பெரியாருக்கு கிடைத்த சிறப்பு பட்டம் எது?
டாக்டர்
முத்தமிழ் அறிஞர்
வைக்கம் வீரர்
விடுதலை வீரர்
23657.பாண்டிய நாடு இதற்கு பெயர் பெற்றது?
முத்து
சோறு
தந்தம்
பட்டு
23672.சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் எந்த நூற்றாண்டில் சிறப்பிடம் பெற்றன?
கி.பி 18
கி.பி 19
கி.பி 15
கி.பி. 11
23678.மறை வழி என்ற நூலை எழுதியவர் யார்?
ஷேக்ஸ்பியர்
மில்டன்
லார்டு லிட்டன்
ஷெல்லி
23680.நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
பம்மல் சம்பந்தனார்
சங்கரதாஸ் சுவாமிகள்
அவ்வை சண்முகம்
23682.தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் யார்?
பம்மல் சம்மந்த முதலியார்
கந்தசாமி
அவ்வை சண்முகம்
காசி விஸ்வநாதன்
23688.ஞாயிறு வட்டம் என்று எதை தமிழர்கள் அழைத்தனர்?
சூரியனை சுற்றிய பாதை
நிலவை சுற்றியபாதை
பூமியை சுற்றிய பாதை
சனியை சுற்றிய பாதை
23709.முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் யார்?
கோவூர் கிழார்
சேக்கிழார்
மதுரை கூடலூர் கிழார்
நக்கீரனார்
23735.தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று பெயர் பெற்றவர் யார்?
வைரமுத்து
வாணிதாசன்
கம்பதாசன்
பாரதிதாசன்
23738.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் எது?
தஞ்சை
மாமல்லபுரம்
கன்னியாகுமரி
மதுரை
23741.அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச் சொல் அகர முதலிகளைத் தொகுத்து வெளியிட்டவர்?
தேவநேயப்பாவாணர்
மணவை முஸ்தபா
பரிதிமாற் கலைஞர்
மறைமலை அடிகள்
23744.சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து எது?
23767.கதர் ஆடை என்பது
பட்டாடை
பருத்தி ஆடை
செயற்கை இழை ஆடை
நைலான் ஆடை
23768.அம்மானை என்பது என்ன?
அம்மனைப் பாடுவது
ஒரு வகை காய்விளையாட்டு
கோயிலில் பாடுவது
நாடகத்தில் பாடுவது
23784."அளபெடை" எத்தனை வகைப்படும்?
2
5
8
10
23787.ஆழி என்பதன் பொருள்
சிலம்பு
தோடு
மோதிரம்
வளையல்
23796.சுட்டு எழுத்துகளில் இன்று நாம் பயன்படுத்தாத சுட்டு எழுத்து எது:
23797.வினா எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
5 வகை
7 வகை
10 வகை
12 வகை
23811.ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் __________ எனப்படும்
பலபொருள்
ஒரு பொருள்
பன்மை
எண்ணிக்கை
23820.உயிர் மெய் நெடில் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை?
ஒன்று
அரை
மூன்று
இரண்டு
23825.எளிதில் பொருள் தரும் வினைச் சொற்கள்----------எனப்படும்.
வினைச் சொல்
வினைத் தொகை
வினையால் அணையும் பெயர்
வினை இயற்பெயர்
23826.மொழியை பிழை இல்லாமல் திருத்தமாய் பேசவும், எழுதவும் துணை செய்வது
இலக்கியம்
கவிதைகள்
செய்யுள்
இலக்கணம்
23851.குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
12 வகை
15 வகை
6 வகை
30 வகை
23856.அபிதான சிந்தாமணியை இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறை பொருள்களையும் முதன் முதலாக சேர்த்து விளக்கம் தந்து வெளியிட்டவர்?
சிங்காரவேலனார்
தேவநேயப்பாவாணர்
மணவை முஸ்தபா
மறைமலை அடிகள்
Share with Friends