Easy Tutorial
For Competitive Exams

ஓர் விவசாயி தாவர பயிர்ப்பெருக்க முறைகளைப் பயன்படுத்தி ஆப்பிள் பயிரிட்டார்.இத்தகைய தாவரங்கள் அதிக வீரியத் தன்மையுடனும்,
பெரிய கணிகளையும், நீண்ட பெரிய வேர்களையும், பெரிய பூ, இலைகள், அதிகளவு சர்க்கரை கொண்ட விதைகள் போன்றவற்றையும் கொண்டிருந்தன. அவர் எத்தகைய விதைகளை பயிரிட்டு இருப்பார்?

ஆட்டோபாலி பிளாய்டி
அல்லோபாலி பிளாய்டி
யூபிளாய்டி
அன்யூபிளாய்டி
Additional Questions

கீழே கொடுக்கப்பட்டவைகளுள் மூன்று கூறுகள் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவை. ஒன்று மட்டும் வேறுபட்டு காணப்படுகிறது. அதை கண்டுபிடி.

Answer

காடுகளை அழிப்பதால் ஏற்படும் மிகப்பெரும் தீய விளைவு

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது பெர்ரோ காந்த பொருள்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

Answer

ஒலி எப்பொருளின் வழியே வேகமாக பரவும்?

Answer

உயிருள்ள ஜீவராசிகள் சுவாசித்தல் வகை வினையாகும்.

Answer

கண்ணாடி பாட்டில்களிலோ அல்லது சிலிகா
பாட்டில்களிலோ பாதுகாக்க முடியாத அமிலம் ஆகும். ஏனெனில் இந்த அமிலம் கண்ணாடியை அரிக்கும் தன்மை உடையது.

Answer

கீழ்க்கண்ட இயற்கையின் விசைகளில் மிகவும் வலிமை குறைந்த விசை எது?

Answer

பந்து ஒன்று எறியப்பட்ட கணத்திலிருந்து 4 வினாடி காலத்தில் எறியப்பட்டவரால் திரும்பப் பெறப்படுகிறது எனில் அது அடைந்த பெரும உயரம், (g = 10 $ms^{-2}$)

Answer

சூடேற்றும் இழையாக நிக்ரோம் கம்பி பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us