Easy Tutorial
For Competitive Exams

லேசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை.

சலித்தல்
புடைத்தல்
படிகமாக்கல்
வடிகட்டுதல்.
Additional Questions

தூய தேனீரைப் பெற எம்முறையைக் கையாளுகிறோம்?

Answer

கற்பூரம், உப்புக்கலந்த கலவையை பிரிக்கும் முறை?

Answer

ஒரு பொருளின் சூடான அடர் கரைசலைக் குளிர
வைத்து அதிலிருந்துதுாய படிகங்களைப் பிரித்தெடுத்தல்-----------எனப்படும்.

Answer

பால் தயிராதல் எவ்வகை மாற்றம்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் வித்தியாசமான ஒன்று எது?

Answer

நீரின் அடர்த்தி யாது?

Answer

கீழ்க்கண்டவற்றுள் தூய பொருள் அல்லாதது?

Answer

ஒரே வகையான துகள்களைப் பெற்ற பொருட்கள்:

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று [A] : பால் ஒரு தூய பொருள் ஆகும்.
காரணம் (R) : பாலில் நீர், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் சில உப்புகள் உள்ளன.
இவற்றுள் :

Answer

லேசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us