Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி
கூற்று(A) : சுத்தபீடகம், வினயபீடகம், அபிதம்ம பீடகம், ஆகியவை பாலி மொழியில்
எழுதப்பட்ட புத்த சமய நூல்கள்.
காரணம்(R) : புத்தர் மறைந்து 500 ஆண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்ட நூல்கள்
திரிபீடகங்கள் என அழைக்கப்படுகின்றன.

(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது - (A)விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A)மற்றும்(R)இரண்டும் தவறு
Additional Questions

அசோகப் பேரரசர் கலிங்கத்தை வென்ற ஆண்டு

Answer

மெகஸ்தனிஸ் இவரின் ராஜதூதர் ஆவார்

Answer

அசோகரின் பெரும் புகழுக்கான முக்கிய காரணம்

Answer

கீழே உள்ளவற்றைப் படித்து சரியானவற்றை தேர்வு செய்க
I. புத்தர் கடவுளை ஏற்கவுமில்லை, கடவுள் இருப்பதை மறுக்கவும் இல்லை.
அவர் கர்ம வினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் .
II.பகுதாளரான புத்தர் கண்மூடித்தனமாக வாதிடாமல் எதனையும் அறிவின் அடிப்படையிலேயே
அணுகினார்

Answer

அர்த்த சாஸ்திரத்தில் காணப்படும் அதிகரணங்களின் எண்ணிக்கை

Answer

கீழ்க்காணும் கூற்றுகளில் அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுக்க காரணம் எவை?
i.மௌரிய பேரரசின் செல்வ செழிப்பு
ii. அரசின் அமைதி மற்றும் அகிம்சை கொள்கை வளர்ச்சி
iii.கலிங்கத்துடன் அமைதியான உறவினை மேம்படுத்த
இவற்றில் ,

Answer

கீழ்கண்ட கூற்றுகளை கவனி:
கூற்று(A) : முந்தைய வேதகாலக் கடவுளான இந்திரனும் அக்னியும் பிந்தைய வேத காலத்தில்
செல்வாக்கிழந்தனர்.
காரணம்(R) : பிந்தைய வேதகாலத்தில் பிரஜாபதி, விஷ்ணு,ருத்ரன் ஆகிய கடவுளார் முக்கியத்துவம் பெற்றனர்.

Answer

கீழ்க்காணும் வாக்கியங்களை கருத்தில் கொள்க:
i. பண்டைய இந்தியாவில் சமண சமயம் வர்ண அமைப்பை எதிர்த்தது.
ii. சமண சமயத்தின் முக்கிய சமய இலக்கியம் "அகம்".
iii.மகாவீரர் தனது கொள்கைகளை பெண்கள் பின்பற்ற அனுமதி வழங்கினார்.
இவற்றில் :

Answer

பொருத்துக

தொல்பொருள் ஆராய்ச்சி பொருட்கள்- வரலாற்று காலம்
A.வண்ணம்பூசப்பட்ட பழுப்பு பொருட்கள்1.குப்தர்காலம்
B.கருப்பு,சிவப்பு பொருட்கள்2.ஹரப்பாகாலம்
C.வடக்கத்திய கருப்புமினுமினுப்பு பொருட்கள்3.சரித்திரகால துவக்கம்
D.சிவப்புமினுமினுப்பு பொருட்கள்4.மௌரியர் காலம்

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி
கூற்று(A) : சுத்தபீடகம், வினயபீடகம், அபிதம்ம பீடகம், ஆகியவை பாலி மொழியில்
எழுதப்பட்ட புத்த சமய நூல்கள்.
காரணம்(R) : புத்தர் மறைந்து 500 ஆண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்ட நூல்கள்
திரிபீடகங்கள் என அழைக்கப்படுகின்றன.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us