Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A) : வங்காள விரிகுடாவில் ஏற்படும் சூறாவளியானது கடிகாரமுறையில் சுழலும் பண்பினை கொண்டுள்ளது
காரணம் (R) : அதன் சுழற்சியானது அழுத்தச் சரிவு மற்றும் கோரியாலிஸ் விசையினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

A மற்றும் R சரியானவை (R),(A) -க்கு சரியான விளக்கம்
A மற்றும் R சரியானவை (R),(A)-க்கு சரியான விளக்கம் அல்ல
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
Additional Questions

பொருந்தாத இணையை தேர்ந்தெடு

Answer

பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A) : எதிர் சூறாவளி என்பது நீர்பரப்பில் ஏற்படும் உயர் அழுத்த அமைப்பின் மையம்
காரணம்(R) : இவை வறண்டு காணப்படும்

Answer

தக்காண பீடபூமி பகுதிகள் மற்றும் தமிழ்நாடு எந்த நிலநடுக்க அதிர்வலை மண்டலங்களில் வருகிறது?

Answer

புயல் ஏற்படும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தவறான ஒன்று எது?

Answer

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் இதன்மூலம் மழைப்பொழிவைப் பெறுகின்றன?

Answer

பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A) : திரள்மேகங்கள் பனித்துகள்களை முதன்மையாக கொண்டிருக்கும்
காரணம்(R) :திரள்மேகங்கள் அதிக உயரத்தில் காணப் படுகின்றன

Answer

தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் மற்றும் ஒரிசா கடற்கரையில் புயல்மழை ஏற்படும் மாதங்கள்

Answer

மாலை நேர நான்கு மணி மழைப்பொழிவு என்று அழைக்கப்படுவது எது?

Answer

பொருத்துக

நாடுவெப்பத்தலக்காற்று
A.இந்தியா1.சின்னூக்
B.ஆப்பிரிக்கா2. லூ
C.அமெரிக்கா3.ஃபிரிக்பீலடர்
D.ஆஸ்திரேலியா4. சிராக்கோ

Answer

பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A) : வங்காள விரிகுடாவில் ஏற்படும் சூறாவளியானது கடிகாரமுறையில் சுழலும் பண்பினை கொண்டுள்ளது
காரணம் (R) : அதன் சுழற்சியானது அழுத்தச் சரிவு மற்றும் கோரியாலிஸ் விசையினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us