அங்காடியின் அளவானது வேலைப்பகுப்பை வரையறை செய்கிறது என்று கூறியவர்
ஜாதிய முறை என்பது தொழிலாளர் பகுப்பு மட்டுமல்ல தொழிலாளர்களையும் பகுத்தல் ஆகும் என்று கூறியவர் |
Answer | ||||||||
டாக்டர் அம்பேத்கர் இத்துடன் அதிக முக்கியத்துவத்துடன் தொடர்புடையவர் |
Answer | ||||||||
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
|
Answer | ||||||||
ஆடம் ஸ்மித்தின் கூற்றுப்படி ஒரு நாட்டின் செல்வங்களின் தோற்றம் என்பது |
Answer | ||||||||
குறுகியகாக உற்பத்தி சார்பின், முதல்நிலை________ காரணியின் இறுதிநிலை உற்பத்தி எதிர்மறையாகும் மற்றும் மூன்றாம் நிலையில் _________ காரணியின் இறுதிநிலை உற்பத்தி எதிர்மறையாகும். |
Answer | ||||||||
சுலட்ஸ்கி மார்ஷலின் தேவை விதியை ஏற்றுக்கொள்வதற்கான காரணம் |
Answer | ||||||||
250 கிராம் கொண்ட ஒரு பாக்கெட் காபியின் விலை ரூ. 45 ல் இருந்து ரூ. 55 ஆக உயர்ந்தால் அதன் விளைவாக ஒரு நுகர்வோரின் தேயிலைத் தேவையானது 600 பாக்கெட்டிலிருந்து 800 பாக்கெட்டாக (250 கிராம் கொண்டது) உயர்ந்தால் காபிக்குப் பதிலாகத் தேயிலையின் குறுக்குத் தேவை நெகிழ்ச்சி |
Answer | ||||||||
பொதுநல கோட்பாடு என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியவர் |
Answer | ||||||||
குறுகிய காலம் என்பது அக்காலக்கட்டத்தில் ________ உற்பத்திக் காரணியை மட்டும் மாற்ற இயலும்,ஆனாலும் நீண்டகாலத்தில்________ உற்பத்திக் காரணிகளை மாற்ற இயலும். |
Answer | ||||||||
விலை மட்டம் குறையும்போது மக்களுடைய நீர்மை சொத்துக்களின் உண்மை மதிப்பு உயருகின்றது. |
Answer |