Easy Tutorial
For Competitive Exams

மழை மேகங்கள் கருமையாக காட்சி அளிக்க காரணம்?

அவை, சூரிய ஒளியை மீண்டும் ஆண்ட வெளியில் பிரதிபலிக்கின்றன
அவை அனைத்து ஒளியையும் சிதறவிடுகின்றன
அவற்றில் உள்ள நீராவியின் மேல் மிகுந்த தூசி பதிந்து இருக்கின்றன
அவற்றில் உள்ள மிகுந்த எண்ணிக்கையிலான நீர்த்துளிகள் அனைத்து சூரிய ஒளியையும் கிரகித்து விருகின்றன
Additional Questions

அனைத்து நிறங்களையும் உட்கவரும் ஒரு பொருள் ..................... தோன்றும்?

Answer

நிறப்பிரிகையின் போது மிகச் குறைந்த அளவு விலகலடையும் நிறம்?

Answer

காற்று ஊடகத்தில் செல்லும் ஒளிக்கதிர் நீர்நிலையின் மேற்பரப்பில் சாய்வாக விழுகிறது அது?

Answer

ஒலி எதிரொலிப்பு அடைய தடை இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு?

Answer

ஒரு எழுத்தை கண்ணாடி பாளத்தின் வழியே பார்க்கும்போது பெரியதாக தோன்றுவது ஏன்?

Answer

ஒரு குவிலென்சில் பொருளை எங்கு வைத்தால் பொருளின் அளவே உள்ள தலைகீழான மெய்பின்பம் உருவாகும்?

Answer

ஒரு மனிதன் சாதாரணமாக பேசும்போது ஏற்படும் ஒலிச் செறிவு?

Answer

குற்றொலி எனப்படும் ஒலி அதிர்வெண் நெடுக்கம்?

Answer

மீயொலி எனப்படும் ஒலி அதிர்வெண் நெடுக்கம்?

Answer

ஒலியானது வெற்றிடத்தில் பரவாது என நிரூபித்தவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us