Easy Tutorial
For Competitive Exams

இரகசிய வழி எனும் ஆங்கில நூலை தழுவி தமிழில் நாடக நூலினை இயற்றியவர் யார்?

பம்மல் சம்பந்த முதலியார்
சங்கரதாஸ் சுவாமிகள்
சுந்தரம் பிள்ளை
இலட்சுமண பிள்ளை
Additional Questions

பொருத்துக:



நூல் ஆசிரியர் பெயர்
(a) திரிகடுகம் 1.விளம்பிநாகனார்
(b) சிறுபஞ்சமூலம் 2.கணிமேதாவியார்
(c) ஏலாதி 3.நல்லாதனார்
(d) நான்மணிக்கடிகை 4.காரியாசான்

Answer

எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
ஆடும் மயிலின் அழகுதான் என்னே!

Answer

இணையாக இல்லாததை எழுதுக:

Answer

வாக்கிய வகையைக் கண்டெழுதுதல் :
குடும்ப விளக்கு பாரதிதாசனால் எழுதப்பட்டது

Answer

திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகளாகும்
- எவ்வகை வாக்கியம்

Answer

Pilgrims Progress என்னும் நூலினைத் தழுவி எழுதிய தமிழ் நூல் எது?

Answer

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இந்நூலுக்குச் சொந்தமானவர்

Answer

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே"
எனும் பாடலடிகள் யாருடையது?

Answer

"திரைகடல் ஒடியும் திரவியம் தேடு"
இக்கூற்றுக்குரியவர் யார்?

Answer

அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us