Easy Tutorial
For Competitive Exams

மரபுப்பிழையற்ற தொடரைக் கண்டுபிடி

காட்டில் மயில் அகவும் குயில் பேசும்
காட்டில் புலி உறுமும் சிங்கம் முழங்கும்
காட்டில் யானை கத்தும் நரி ஊளையிடும்
காட்டில் கூகை கூவும் ஆந்தை அலறும்
Additional Questions

DUBBING - என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

Answer

உரைநடை எழுதுவது தனது தொழில் என்ற வகையில் உழைத்தவர்

Answer

இவற்றில் எது திருவள்ளுவருக்கு வழங்காத பெயர்?

Answer

கீழ்வருவனவற்றுள் பண்புத் தொகை அல்லாதன
I. நெடுநீர்
II. உகுநீர்
III. செந்நீர்
IV. கண்ணீர்

Answer

"மனத்துக்கண் மாசிலன் ஆதல்
அனைத்தறன் ஆகுல நீர பிற"
மேற்கண்ட குறட்பாவில் இடம்பெறும் "ஆகுல" என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க.

Answer

பொருத்துக:

சொல் தளை
(a) பாரி பாரி 1. இயற்சீர் வெண்டளை
(b) பலர்புகழ் கபிலர் 2. நேரொன்றியத்தளை
(c) தாமரைப்பூ குளத்தினிலே 3. நிரையொன்றாசிரியத்தளை
(d) அகரமுதல 4. கலித்தளை

Answer

"ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன், தாய், தாய், தாய் என்று போற்றுகிறான்"
என்னும் கூற்று யாருடையது?

Answer

விடைத் தேர்க:
“சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது"
என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?

Answer

தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?

Answer

இந்தியா மிகப்பெரிய நாடு- எவ்வகை வாக்கியம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us