கீழே காணப்படுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.
|
Answer
|
பொருந்தாத விடையைக் குறிப்பிடுக :
|
Answer
|
கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை? I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. "முதுமொழிக் காஞ்சி" இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், "அறவுரைக் கோவை" என்றும் அழைக்கப்படுகிறது. II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன. III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன. IV முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.
|
Answer
|
விடைத் தேர்க மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க I. மதுரையைப் பாடுவது. II. நிலையாமையைக் கூறுவது. III. பத்துப்பாட்டுள்மிகுதியான அடிகளை உடையது.
|
Answer
|
"நாட்டுப் புற இயலின் தந்தை" என அழைக்கப்படுபவர்
|
Answer
|
சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?
|
Answer
|
பொருந்தா இணையினைக் காண்க
|
Answer
|
"தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்" என்று புகழப்படுபவர்
|
Answer
|
பொருத்துக:
நூல் | நூலாசிரியர் |
---|
(a) மருமக்கள் வழிமான்மியம் | 1. திரு. வி. க | (b) தமிழ்ச் சோலை | 2. சுரதா | (c) இரட்சணியக் குறள் | 3. கவிமணி | (d) தேன்மழை | 4. எச்.ஏ. கிருட்டிணனார் |
|
Answer
|
கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை? I. ந. வேங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட ந. பிச்சமூர்த்தியின் சிறந்த கவிதை நூல், ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்பது II. கதைகள் மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றை ந. பிச்சமூர்த்தி எழுதியுள்ளார் III. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார் IV. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதரின் தலை மாணவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
|
Answer
|