Easy Tutorial
For Competitive Exams

பொருத்துக:

(a)இடுகுறிப் பொதுப் பெயர்1.மரங்கொத்தி
(b)இடுகுறிச் சிறப்புப் பெயர்2.பறவை
(c)காரணப் பொதுப் பெயர்3.காடு
(d)காரணச் சிறப்புப் பெயர்4.பனை

3 4 2 1
1 4 3 2
2 1 3 4
3 1 4 2
Additional Questions

எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது

Answer

பட்டியல் I-இல் உள்ள செய்யுள் தொடர்களை, பட்டியல் II-இல் உள்ள புலவர்களோடு பொருத்தி, கீழே - கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக

பட்டியல் Iபட்டியல் II
(a) உடம்பார் அழியின் உயிரார் அழிவர்1. திருவள்ளுவர்
(b) மீதூண் விரும்பேல்2. திருமூலர்
(c) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே3. சீத்தலைச் சாத்தனார்
(d) நீரின்றமையாது உலகு4. ஒளவையார்

Answer

பொருத்துக:

அறநூல்கள்ஆசிரியர்
(a) அறநெறிச்சாரம்1. துறைமங்கலம் சிவப்பிரகாசர்
(b) நீதி நூல்2. முத்துராமலிங்க சேதுபதி
(c) நீதி போத வெண்பா3. முனைப்பாடியார்
(d) நன்னெறி4 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

Answer

பட்டியல் I-ல் உள்ள கவிதை நூல்களைப் பட்டியல் II-ல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

கவிதை நூல்கள்கவிஞர்கள்
(a) நெருஞ்சி1.சி.மணி
(b) அன்று வேறு கிழமை2. இரா. மீனாட்சி
(c) தோணி வருகிறது3. ஞானக்கூத்தன்
(d) வரும் போகும்4. ஈரோடு தமிழன்பன்

Answer

பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) பெண்மை தாயாய் நின்றுl. அன்பே செய்யும்
(b) பெண்மை அயலார் தமக்கும்2. தரணியைத் தாங்கும்
(c) பெண்மை மகளாய்ப் பிறந்து3. தளர்வைப் போக்கும்
(d) பெண்மை தாரமாய் வந்து4. சேவையில் மகிழும்

Answer

பொருத்துக

(a) வெண்பா1. சயங்கொண்டான்
(b) விருத்தப்பா2. இரட்டையர்கள்
(c) பரணி3. புகழேந்தி
(d) கலம்பகம்4. கம்பர்

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்

Answer

கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

Answer

சரியான எதுகையைத் தேர்க
"எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்"

Answer

வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us