Easy Tutorial
For Competitive Exams

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்

பரிதிமாற் கலைஞர் என்ன செய்தார்?
பரிதிமாற் கலைஞர் எம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்?
பரிதிமாற் கலைஞர் இலக்கணம் வகுத்தாரா?
பரிதிமாற் கலைஞரின் தொண்டு யாது?
Additional Questions

கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

Answer

சரியான எதுகையைத் தேர்க
"எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்"

Answer

வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?

Answer

பொருத்துக

(a) தாங்குறுஉம்l. ஒரு பொருட் பன்மொழி
(b) வல்விரைந்து2. இன்னிசையளபெடை
(c) ஒரீஇ3. உரிச்சொற்றொடர்
(d) மல்லல் மதுரை4. சொல்லிசையள்பெடை

Answer

தமிழ்ப்பெயர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை
I. ஒருவர், ஒரு இடம், பொருள் பற்றிக் குறிப்பதற்குக் குறியீடாக இடுவது பெயர்
II. தமிழில் பெயர்ச் சொற்கள் ஒருபோதும் காலம் காட்டி
III. தமிழ் பெயர்ச்சொற்கள் அனைத்தும் காரணம் பற்றி அமைவன
IV. குழந்தை என்னும் தமிழ்ப்பெயர் பால் பகாப் பெயர்ச்சொல் ஆகும்

Answer

பொருத்துக

(a) தூறு1. காரணச் சிறப்புப்பெயர்
(b) மரம்2. இடுகுறிப் பொதுப்பெயர்
(c) வளையல்3. புதர்
(d) மலை4. இடுகுறிப்பெயர்

Answer

பட்டியல் I இல் உள்ள கலைச்சொற்களைப் பட்டியல் II இல் உள்ள தமிழாக்கத்துடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

பட்டியல் Iபட்டியல் II
கலைச்சொற்கள்தமிழாக்கம்
(a) Editorial1. செய்தித்தாள் வடிவமைப்பு
(b) Bulletin2. தலையங்கம்
(c) Green Proof3. சிறப்புச் செய்திஇதழ்
(d) Layout4. திருத்தப்படாத அச்சுப்படி

Answer

கீழ்க்காணும் "வல்லினம் மிகும் இடம்"
குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க,

Answer

பின்வருவனவற்றுள் பண்புப் பெயர்ப்புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?

Answer

பெருமை + களிறு=பெருங்களிறு
புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us