Easy Tutorial
For Competitive Exams

கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?

ஏரெழுபது
அபிராமி அந்தாதி
சரசுவதி அந்தாதி
திருக்கை வழக்கம்
Additional Questions

பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) ஏற்றப்பாட்டு1. ஒருவகை மீன்
(b) நாரை2. நீர்நிலை
(c) குறவை3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு
(d) குளம்4. கொக்கு வகை

Answer

கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக.
"ஊழி பெயரினும் தாம்பெயரார் ____________
___________________"

Answer

"நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

Answer

சுரதா எழுதிய நூல்களுள் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல்

Answer

ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்

Answer

ஏழ் பருவ மங்கையரைப் பற்றிக் கூறும் இலக்கியம் எது?

Answer

"சின்னச்சீறா" என்ற நூலை எழுதியவர்

Answer

"அழுது அடியடைந்த அன்பர்" எனக் குறிப்பிடப் பெறுபவர்

Answer

உரிய சொல்லால் நிரப்புக.
அறனறிந்து மூத்த அறிவுடையார்___________
திறனறிந்து தேர்ந்து கொளல்

Answer

கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us